கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கீழ பூசனூத்து பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வினோத்குமாரின் மண் வீடு திடீரென…

Read more

பெண்களுக்கு இடையே வாக்குவாதம்…. கணவன், மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி சசிகலாவும் அதே ஊரில் வசிக்கும் தேவி என்பவரும் மகளிர் சுய உதவி குழு பணம் சேமிப்பு தொடர்பாக…

Read more

கடித்து குதறிய கரடி…. முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு பட்டி கிராமத்தில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை காளி அடர்ந்த காடுகள் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

Other Story