திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷ், தேவநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் பிரகாஷுக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தட்டடையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும், தேவநாதனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“இறந்து போன மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா”…. அளவு கடந்த பாசத்தால் ஒரு தாயின் நெகிழ்ச்சி செயல்…!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பாலகிருஷ்ணன்-ராக்கு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும் போது உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் இறந்து போன சிறுமிக்கு…
Read more“திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி”…. கோவில் பூசாரி மீது பெண் பரபரப்பு புகார்…!!!
சென்னை சாலிகிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்…
Read more