குடிசையில் திடீர் தீ விபத்து…. 7 ஆடுகள் தீயில் கருகி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலத்துக்கோம்பை பகுதியில் விவசாயியான கிட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஓலை குடிசையில் தங்கள் வளர்த்து வரும் 7 ஆடுகளை கட்டி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள்…

Read more

Other Story