சாலையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து…. 17 பேர் காயம்…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டுபுதூர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப…
Read more