ஓட ஓட விரட்டி சென்ற மர்ம கும்பல்…. மீன் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மண்டப வீதியில் மீன் வியாபாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நேற்று வழக்கம் போல சத்தியமூர்த்தி கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

Other Story