“கல்வி கட்டணம் வேண்டும்”… பெற்றோரை இழந்து வாடிய மாணவர்… மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை…!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூக்கார விலாஸ் சாலை அன்பு நகர் 5வது தெருவில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜெகதீஸ்வரனின் தந்தை ஜெய் சிங் உயிரிழந்தார். அவரது தாய் தேவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.…
Read more