மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மின்துறை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயம்பு தோட்டம் பகுதியில் தாண்டவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குதிரைகள் மேடு கதவணை மின் நிலையத்தில் மின்சாரத் துறையில் ஒயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…
Read more