ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அமித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
“என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க”… ஒரே வீட்ல நடந்த கள்ளக்காதல் லீலைகள்… போலீஸிடம் பிடிபட்ட பெண் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு…
Read moreமுகவரி கேட்பது போல் வந்து அரிவாளால் வெட்டிய கும்பல்… தங்க மோதிரத்திற்காக இப்படி ஒரு வெறியா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!
தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வி.இ. சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வரும் ஹரிபாலகிருஷ்ணன் (50), நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம…
Read more