அரசு பேருந்துகள் மோதல்…. காயமடைந்த 5 பயணிகள்…. கோர விபத்து…!!
ஈரோட்டில் இருந்து அரசு டவுன் பேருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கருங்கல்பாளையம் காவிரி ரோடு சோதனை சாவடி பகுதியில் மெதுவாக சென்றது. அதே நேரம் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்…
Read more