ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், 3,358 மூட்டைகளில், 1,55,000 கிலோ கொப்பரை – யுடன் விற்பனைக்கு வந்தனர். இந்நிலையில், முதல் தர கொப்பரை குறைந்தபட்சம் கிலோ ரூ.73.70 முதல் அதிகபட்சமாக கிலோ ரூ.88.05 வரையிலும், தரம் 2 கொப்பரை கிலோ ரூ.33.19 முதல் கிலோ ரூ.86.15 வரையிலும் விற்பனையானது. ஏலத்தின் மூலம் விற்கப்பட்ட கொப்பரையின் மொத்த வர்த்தக மதிப்பு ரூ.1.26 கோடியாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1,55,000 கிலோ….. ரூ1,26,00,000 க்கு அமோக விற்பனை…. கலை கட்டிய கொப்பரை தேங்காய் ஏலம்….!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more