ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், 3,358 மூட்டைகளில், 1,55,000 கிலோ கொப்பரை – யுடன் விற்பனைக்கு வந்தனர். இந்நிலையில், முதல் தர கொப்பரை குறைந்தபட்சம் கிலோ ரூ.73.70 முதல் அதிகபட்சமாக கிலோ ரூ.88.05 வரையிலும், தரம் 2 கொப்பரை கிலோ ரூ.33.19 முதல் கிலோ ரூ.86.15 வரையிலும் விற்பனையானது. ஏலத்தின் மூலம் விற்கப்பட்ட கொப்பரையின் மொத்த வர்த்தக மதிப்பு ரூ.1.26 கோடியாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1,55,000 கிலோ….. ரூ1,26,00,000 க்கு அமோக விற்பனை…. கலை கட்டிய கொப்பரை தேங்காய் ஏலம்….!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read more“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…
Read more