கடன் பிரச்சனையால் அவதி…. தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை…

Read more

செல்போனில் வீடியோ பதிவிட்டு…. விஷம் குடித்த கணவன், மனைவி…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கொரோனா…

Read more

2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சேந்தநாடு கிராமத்தில் கிருஷ்ணா தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைதேகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று கிருஷ்ண தாஸ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர்…

Read more

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை சேர்ந்த கலையரசியும்(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

Other Story