கிடைத்த ரகசிய தகவல்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாக்டர் தோட்டம் பகுதியில் இருக்கும் ஒரு…

Read more

Other Story