போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை…. இரண்டு வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக எரி சாராயம் கடத்தி வந்து போலீஸ் மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.…

Read more

Other Story