வாகன கடன் வாங்கிய நபர்… தனியார் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரவான் குடி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ரத்தினசாமி பெரம்பலூரில் இருக்கும் தனியார் வங்கி கிளையில் 53 ஆயிரம் ரூபாய்க்கு வாகன கடன் வாங்கினார். இதனையடுத்து மாதம் 2800 ரூபாய் வீதம்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ஓய்வு பெற்ற வங்கி ஊழியருக்கு இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்விளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வேலையில் இருந்தபோது வங்கியில் வீட்டு பராமரிப்பு கடன் வாங்கியுள்ளார். அப்போது வங்கி கூறியபடி ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரவி 12…

Read more

சேமிப்பு திட்டம் முடிந்தும் பணத்தை திருப்பி செலுத்தாத நிதி நிறுவனம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூர்த்தி கிராமத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தாபுதூரில் இயங்கி வரும் ஆசீர்வாத் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 72 ஆயிரம் ரூபாய்…

Read more

தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாடு…. முதியோருக்கு ரூ.34 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யசோதா(62) என்ற மனைவி உள்ளார். இவர் சாய்பாபா காலனி நிற்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு யசோதாவின் சேமிப்பு கணக்கில் 831 ரூபாய்,…

Read more

“எய்ட்ஸ்” உள்ளதாக தவறான தகவல்…. தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கிருஷ்ணசாமி(71) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணசாமியின் கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. தொழிலதிபருக்கு ரூ.36 3/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தொழிலதிபரான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 75 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை விலைக்கு வாங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பிரிமீயமாக 2 லட்சத்து…

Read more

தனி பட்டா வழங்க தாமதம்…. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஓச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நிலத்திற்கு சிவகுமார் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்து சேவை கட்டணத்தையும் செலுத்தினார். பல மாதங்கள் ஆகியும்…

Read more

வங்கியின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ரவி நாகர்கோவிலில் இருக்கும் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்-மில் ஐந்தாயிரம் ரூபாய் எடுத்தபோது பணம் வரவில்லை. ஆனால்…

Read more

தனியார் மருத்துவமனை டாக்டரின் அலட்சியம்…. விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கழுத்தில் ஏற்பட்ட “லிபோமா” வை அகற்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பழனிச்சாமி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பழனிச்சாமி…

Read more

சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.22 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் யுஜின் சஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கே.பி சாலையில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வழியாக புனே செல்வதற்கு விமான டிக்கெட்…

Read more

ஜி.எஸ்.டி எண் இல்லாமல் ரசீது…. வழக்கறிஞருக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு தெருவில் வழக்கறிஞரான அப்துல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் இருக்கும் மிட்டாய் கடையில் அப்துல் 200 ரூபாய் கொடுத்து அல்வா, மிச்சர் ஆகியவை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடை நிர்வாகத்தினர்…

Read more

காகித பைக்கு பணம் வசூல்…. வழக்கறிஞருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வழக்கறிஞரான பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்வீட் கடையில் 400 ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கியுள்ளார். அந்த கடை நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகிதப்பைக்கு 20 ரூபாய் சேர்த்து பரமசிவனிடம் 420 ரூபாய்…

Read more

Other Story