வெடி விபத்தில் பலியான 13 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…. ஜெயங்கொண்டம் கடைவீதி வியாபாரிகளின் கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திருமானூர் அருகே பெரிய வெடி விபத்தில் நடந்த 13 பேர் உயிரிழந்தனர்.…

Read more

Other Story