தேவைப்பட்டால், நாங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்.. தண்ணீரை ஆயுதமாக்கும் இந்தியா!” பாகிஸ்தான் அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. எல்லையில் மீண்டும் பதற்றம்..!!”
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தினால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் மீண்டும் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட…
Read more