“3 அடி ஆழம்.. ஒரு நொடி மரணம்.. ஆற்றில் குளித்த பெண்ணைக் கொன்ற ராட்சத முதலை!” கண் முன்னே நடந்த கொடூரம்.. கதறிய காதலர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!”

புளோரிடாவில் உள்ள லிட்டில் பிக் எகான் மாநிலக் காட்டில், ஆற்றில் நீச்சலடித்த 31 வயதுடைய பிரிட்னி கிளார்க் என்ற பெண், ராட்சத முதலையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 28-ம் தேதி, தனது காதலர் மற்றும்…

Read more

“கண்டென்ட் முக்கியமா? உயிர் முக்கியமா?” ஆற்றுல மிதக்கும்போது போனைப் பார்த்து ரசிக்கும் இளம்பெண்.. வைரலாகும் அந்த ஷாக்கிங் காட்சி..!!”

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் ஆற்றில் நீந்திக்கொண்டே செல்போனில் மூழ்கியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பெண் லைஃப் ஜாக்கெட் அணிந்து, ஆற்று நீரோட்டத்துடன் தனது முதுகைப் படிய வைத்து மிதந்தபடி, செல்போனைப் பார்த்து ரசித்துக்கொண்டே செல்கிறார். தண்ணீருக்குள்…

Read more

“எல்லோரும் எச்சரித்தும் கேட்காமல் போனது ஏன்?” வெள்ளத்தில் சிக்கிய இளைஞன்.. கண் முன்னே அடித்துச் செல்லப்பட்ட பைக்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

வெள்ளத்தில் சிக்கித் தப்பித்தது மரணத்தின் விளிம்பிலிருந்து திரும்பி வந்தது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது! வெள்ளநீரை ஒருபோதும் சாதாரணமாக நினைக்கக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி; அந்த இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அவனது இருசக்கர வாகனம் ஆக்ரோஷமான வெள்ளத்தில் அடித்துச்…

Read more

தேவைப்பட்டால், நாங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்.. தண்ணீரை ஆயுதமாக்கும் இந்தியா!” பாகிஸ்தான் அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. எல்லையில் மீண்டும் பதற்றம்..!!”

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தினால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் மீண்டும் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட…

Read more

“புடவையை பிடிங்க.. ப்ளீஸ் வந்துடுங்க!” – வேண்டுதல் முடித்த கையோடு நேர்ந்த விபரீதம்.. கணவனைக் காப்பாற்ற மனைவி நடத்திய உயிர்ப்போராட்டம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோவிலுக்குச் சென்ற இடத்தில், மனைவியின் கண் முன்னாலேயே கணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த 25 வயதான மோஹித் என்ற வாலிபர், தனது திருமணத்தின்…

Read more

“பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்கும் இந்தியா!” – சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்? தண்ணீர் இல்லாமல் கதறும் விவசாயிகள்.. நிலைகுலைந்து போன ஷெபாஸ் ஷெரீப் அரசு.. அதிர வைக்கும் பின்னணி..!!”

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் பாகிஸ்தானில் தற்போதிலிருந்தே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.…

Read more

“ஒரு வாரம் கஷ்டப்பட்டா கைநிறைய காசு..” “மண்ணுக்குள்ள புதையல் இருக்கு..” ஆப்கானிஸ்தான் நதிக்கரையில் நடக்கும் அதிசயம்.. இணையத்தை அதிரவைக்கும் காட்சிகள்..!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குன்னார் நதிக்கரையில், வறுமை காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத் துகள்களைத் தேடி மணலைத் தோண்டி வருகின்றனர். நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், காபூல் போன்ற நகரங்களில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, பலர்…

Read more

Other Story