தேவைப்பட்டால், நாங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்.. தண்ணீரை ஆயுதமாக்கும் இந்தியா!” பாகிஸ்தான் அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. எல்லையில் மீண்டும் பதற்றம்..!!”

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தினால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் மீண்டும் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட…

Read more

“புடவையை பிடிங்க.. ப்ளீஸ் வந்துடுங்க!” – வேண்டுதல் முடித்த கையோடு நேர்ந்த விபரீதம்.. கணவனைக் காப்பாற்ற மனைவி நடத்திய உயிர்ப்போராட்டம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோவிலுக்குச் சென்ற இடத்தில், மனைவியின் கண் முன்னாலேயே கணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த 25 வயதான மோஹித் என்ற வாலிபர், தனது திருமணத்தின்…

Read more

“பாகிஸ்தானின் கழுத்தை நெரிக்கும் இந்தியா!” – சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்? தண்ணீர் இல்லாமல் கதறும் விவசாயிகள்.. நிலைகுலைந்து போன ஷெபாஸ் ஷெரீப் அரசு.. அதிர வைக்கும் பின்னணி..!!”

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் பாகிஸ்தானில் தற்போதிலிருந்தே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.…

Read more

“ஒரு வாரம் கஷ்டப்பட்டா கைநிறைய காசு..” “மண்ணுக்குள்ள புதையல் இருக்கு..” ஆப்கானிஸ்தான் நதிக்கரையில் நடக்கும் அதிசயம்.. இணையத்தை அதிரவைக்கும் காட்சிகள்..!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குன்னார் நதிக்கரையில், வறுமை காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத் துகள்களைத் தேடி மணலைத் தோண்டி வருகின்றனர். நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், காபூல் போன்ற நகரங்களில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, பலர்…

Read more

Other Story