“பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர்!” கையும் களவுமாகப் பிடித்த மக்கள்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கினார்.. சிசிடிவி வீடியோ..!!”

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பாலில் பால் விற்பனையாளர்…

Read more

“டிவி ஓடினா தான் பால் தருவேன்!” எருமை மாட்டின் அதிரடி கண்டிஷன்.. இது என்ன புது டிராமா? வைரலாகும் விசித்திர வீடியோ..!!”

சிறு குழந்தைகள் உணவை உண்ண மறுக்கும்போது, அவர்களைச் சமாதானப்படுத்தப் பெற்றோர்கள் போன் அல்லது டிவியைப் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் ஒரு எருமை மாடு செய்யும் விசித்திரமான செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த எருமை மாடு…

Read more

அதிர்ச்சி.. “பால் குடிச்சதும் உயிரே போயிருச்சு!” – 4 பேர் பலி.. ஆந்திராவை பதறவைத்த கலப்பட பால் விவகாரம்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்த 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுடன், மேலும் 12 பேர்…

Read more

Other Story