“பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர்!” கையும் களவுமாகப் பிடித்த மக்கள்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கினார்.. சிசிடிவி வீடியோ..!!”
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பாலில் பால் விற்பனையாளர்…
Read more