அதிர்ச்சி.. “பால் குடிச்சதும் உயிரே போயிருச்சு!” – 4 பேர் பலி.. ஆந்திராவை பதறவைத்த கலப்பட பால் விவகாரம்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்த 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுடன், மேலும் 12 பேர்…

Read more

Other Story