“5 வருஷம் உழைச்ச கம்பெனி.. திடீர்னு ‘நீங்க தேவையில்லை’னு சொல்லிட்டாங்க!” வேலையை இழந்ததும் அடுத்தது என்ன? கண்ணீர் விடும் இளம் பெண்..!!”

டெல்லியைச் சேர்ந்த அனுக்ருதி வித்யார்த்தி என்ற பெண், தான் பணியாற்றி வந்த நிறுவனத்திலிருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், தனது பணிப்பொறுப்பு ‘தேவையற்றது’ என்று கூறி நிர்வாகம்…

Read more

Other Story