“விஜய்யின் மாஸ் என்ட்ரி.. வாரிசு அரசியல் அவுட்.. தமிழகத்தின் முதல் ‘சிறுபான்மை’ முதல்வர்? 1967-க்கு அப்புறம் நடந்த அந்த அதிசயம்.. மிரண்டு கிடக்கும் அறிவாலயம்..!!”

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), ஆளும் கட்சியான திமுகவை வீழ்த்தி 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜய்,…

Read more

திமுக, கம்யூனிஸ்ட், திரிணாமூல்.. மொத்தமா காலி.. ‘சனாதனத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இதுதான் முடிவு’ – ஹெச்.ராஜா வெடி பேச்சு.. அதிரும் அரசியல் களம்..!!

பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சனாதனத்திற்கு எதிராகச் செயல்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவிலும், திமுக தமிழகத்திலும் ஆட்சியில்…

Read more

திமுக, அதிமுக காலி.. தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய்? ரஜினி, கமலாலேயே முடியாததை சாதித்துக் காட்டிய தளபதி.. வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்..!!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளையும் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களால் எட்ட முடியாத அரசியல்…

Read more

“நாளைக்கு என்ன நடக்குமோ….? எதற்கும் தயாரா இருங்க” கூடுதல் பாதுகாப்பு கேட்டு திமுக மனு…. தேர்தல் அதிகாரி முடிவு என்ன….?

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தக் கோரி திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு அவசரக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள இந்த கடிதத்தில், நாளை வாக்கு எண்ணும் பணியின்…

Read more

“உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்துவதே திமுகவின் வேலை!”.. நாடாளுமன்ற விவகாரத்தை போட்டுடைத்த பிரதமர் மோடி.. அனல் பறக்கும் அரசியல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். இரண்டாம் நாளான நேற்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், உத்தரப் பிரதேசத்தில் கங்கா விரைவுச்சாலையைத் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய…

Read more

“41 பேர் உயிரிழந்த போது நான் அங்கு இருந்தேன்” எங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்…. செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி….!!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகள் மிகவும் சாதகமாக வரும் என்றும், மக்கள் தங்கள் உழைப்பை அங்கீகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார். கட்சிக்காக…

Read more

“மூன்று குழுக்கள் இருக்கு…. எப்படி ஊழல் நடக்கும்?” டிரான்ஸ்பார்மர் கொள்முதல் விவகாரம்…. உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி….!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விளக்கத்தை அளித்துள்ளார். டிரான்ஸ்பார்மர் கொள்முதல் நடைமுறையில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை…

Read more

“திமுக-வை வறுத்தெடுத்த பிரதமர் மோடி” – உ.பி-யை இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறதா திமுக….? கங்கா விரைவுச்சாலையில் அதிரடி….!!

உத்தரப் பிரதேசத்தில் கங்கா விரைவுச்சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசத்திற்கு நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகமாகக் கிடைப்பதை திமுக எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர்,…

Read more

“எங்க மொழி உரிமை மேல கை வைக்காதீங்க….” சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு பாடம் நீக்கம்…. புதுச்சேரி திமுகவின் அடுத்தகட்ட அதிரடி….!!

புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டத்தைத் திணிக்கும் முயற்சியாக, நீண்டகாலமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்த பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த ஏதேச்சதிகார நடவடிக்கை, புதுச்சேரியின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மொழி அடையாளத்தைச் சிதைக்கும்…

Read more

“பிரதமர் இப்போ புலம்புறாரு” – தொகுதி மறுவரையறை தோல்வி…. மோடியை வச்சுச் செய்த கனிமொழி….!!

திருச்செந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க…

Read more

“நான் எப்பவுமே உங்களுக்கு Danger தான்” – பாஜகவை அதிர வைத்த ஸ்டாலின்….!!

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று (ஏப்.21) மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சியால் ஒருபோதும்…

Read more

“டெல்லிக்குத் தலைவணங்காத ஸ்டாலின்” – காங்கிரஸ் தலைவர் கார்கே கொடுத்த மரண மாஸ் சர்டிபிகேட்….!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு எப்போதும் தலைவணங்காத ஒரு துணிச்சலான தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார். தென்மாநிலங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மசோதாவைத் தீயிட்டுக் கொளுத்தியவர் ஸ்டாலின் என்றும், மாநில உரிமைகளுக்காகப் போராடும் இவரைப் போன்ற…

Read more

₹8,000 கூப்பன் விவகாரம்…. சிக்கிய திமுக வேட்பாளர்கள்….? ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்….!!

பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்துத் தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. செந்தில்வேல் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது…

Read more

“நடிப்பு அரசியலுக்கு இடமில்லை..” விஜய்க்கு மறைமுகமாக செக் வைத்த ஸ்டாலின்.. பெரம்பூர் பிரச்சாரத்தில் தெறிக்கும் அரசியல் அனல்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!!

பெரம்பூர் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை மறைமுகமாகச் சாடிப் பேசினார். “உங்க வீட்டு பிள்ளையாக, உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காகப் பணியாற்றுகிற ஒருவன் வேண்டுமா? அல்லது எங்கிருந்தோ திடீரென அரசியலுக்கு…

Read more

என்னங்கடா இப்படி ஏமாத்துறீங்க? போட்டோவ காட்டி அசிங்கப்படுத்திட்டாரே.. EPS பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்ச மக்கள்.. திமுகவை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி..!!

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடிப் பேசினார். குறிப்பாக, மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதாகக் கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வை எடப்பாடி பழனிசாமி…

Read more

“ப.சிதம்பரம் ஓய்வு பெற்றால் பாரதமே நன்றி சொல்லும்!”.. எச்.ராஜா வெளியிட்ட பகீர் விமர்சனம்.. அரசியலில் கிளம்பிய புதுப் புயல்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, வரவிருக்கும் தேர்தல் தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், கடந்த சில நாட்களில் தேர்தல் களம் பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பிரதமர் மற்றும்…

Read more

“₹10,000 கொடுத்திருக்கோம்….” – லிஸ்ட் போட்டு ஓட்டு கேட்ட திமுக அமைச்சர்…. அறிவாலயத்தின் மாஸ்டர் பிளான்….!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழக அரசு பெண்களுக்காகச் செய்த நிதி உதவிகளைப் பட்டியலிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.…

Read more

“அந்த ஒரு வார்த்தை.. வெட்கப்பட வேண்டும் ஸ்டாலின்!”.. அண்ணாமலை அடுக்கிய பகீர் புகார்கள்.. வெளியிட்ட பரபரப்பு ட்வீட்.. அதிரும் தேர்தல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,…

Read more

“அழுது புரண்டு பதவி வாங்கினார்!”.. செங்கோட்டையன் பற்றி பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செங்கோட்டையன் திமுகவின் ‘பி டீம்’ ஆகவும், உளவாளியாகவும் மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பள்ளி விழாக்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்களை…

Read more

“சோத்துல உப்புப் போட்டுச் சாப்பிடுறவனுக்குத்தான் அந்த ரோஷம் வரும்” ஸ்டாலினுக்கு நடந்த அவமானத்தை உடைத்துப் பேசிய சீமான்….!!

கர்நாடகாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்துப் பேசிய சீமான், “நான் சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிடுபவன், அதனால் எனக்கு அந்த ரோஷம் இருக்கிறது. நான் வாட்டர் (Water) குடிக்க மாட்டேன், தண்ணீர்தான் குடிப்பேன்; ரைஸ் (Rice) சாப்பிட மாட்டேன், சோறுதான்…

Read more

“பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை வேற லெவல்” ஸ்டாலினுடன் நடந்தபோது வந்த உணர்வு…. பிரேமலதா பகிர்ந்த தகவல்….!!

பெண்கள் நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய பெண் சக்தியைத் திரட்டி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருப்பது, தமிழ்நாட்டு பெண்களுக்கு…

Read more

“நம்ம வீட்டுப் பொண்ணுங்க பாதுகாப்பா இருக்கணுமா?” உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க…. ஆர்த்தியின் உருக்கமான வேண்டுகோள்….!!

தமிழகத் தேர்தல் களத்தில் திமுக-விற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து நடிகை ஆர்த்தி காரசாரமாகப் பட்டியலிட்டுள்ளார். நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும் வெறும் காகிதம் அல்ல, அது நம் குடும்பத்தின் எதிர்காலம் என்று குறிப்பிட்ட அவர், அனுபவமே இல்லாதவர்களிடம் நாட்டை…

Read more

“ஸ்டாலின் தான் ஃபர்ஸ்ட்” பாஜக-வுக்கு விழுந்த அடி…. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உதயநிதி அதிரடி….!!

கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் இந்தியைக் கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசின் திட்டங்களை வன்மையாகக் கண்டித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை முதன்முதலில் எதிர்த்து…

Read more

“விஜய் ஒரு குழந்தை…. ஸ்டாலின் அண்ணா எதுக்கு பதில் சொல்லணும்?” – ஆர்த்தி அதிரடி விளக்கம்….!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விஜய் வைக்கும் விமர்சனங்களுக்கு ஏன் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறார் என்பதற்கான சுவாரஸ்யமான பின்னணியை நடிகை ஆர்த்தி விளக்கியுள்ளார். 75 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட ஸ்டாலினுக்கு விஜய் மீது ஒரு தனிப்பட்ட சகோதரப் பாசம்…

Read more

“திமுக தில்லுமுல்லு பண்ணுது” தவெக பரப்புரைக்கு செக் வைக்கும் அதிகாரிகள்….? எக்ஸ் தளத்தில் பொங்கிய தளபதி விஜய்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைகளுக்கு திமுக அரசு திட்டமிட்டு நெருக்கடி கொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி, கடைசி நேரம் வரை காக்க வைத்து அனுமதியைத் தாமதப்படுத்துவதாகவும்,…

Read more

“முதல்வர்னு பார்க்காதீங்க.. அண்ணன்னு நினைச்சு சொல்லுங்க.. நான் பார்த்துக்கிறேன்!” மேடையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதாவது குறை அல்லது பிரச்சனை இருந்தால் அதைத் தன்னிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று உருக்கமாகப் பேசினார். “உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக்…

Read more

“உரிமையை பறிக்காதே!”.. பாசிஸ்டுகளுக்கு ஏப்ரல் 23-ல் முடிவு..? மதுரையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை..!!

மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் கருப்பு உடை அணிந்து வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.…

Read more

​”தமிழ்நாட்டுக்கு வெறும் 48 சீட் தானா?” மத்திய அரசின் மசோதாவால் வரும் சிக்கல்…. திருச்சி சிவா விளாசல்….!!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா தென்மாநிலங்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும், இது தென்னகத்தை வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படுவதாகவும் திமுக எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாக அவர்…

Read more

“பொண்டாட்டி மனசையே புரியல…. உங்க மனச எப்படி புரிவாரு?” விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து திமுக பெண் நிர்வாகி ஆவேசம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக திமுக பெண் நிர்வாகி ஒருவர் முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், 25 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவியின் உணர்வுகளைப்…

Read more

“யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா?” தேர்தல் களத்தில் இறங்கிய முதல்வர் மனைவி.. திமுக வேட்பாளருக்காக களமிறங்கிய துர்கா ஸ்டாலின்.. அதிர்ந்து போன மக்கள்..!!

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். “யாரு வந்துருக்கான்னு பார்த்தீங்களா மா..” என்று அன்போடு மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று…

Read more

“வெளியூர்ல அப்படி பேச்சு.. இங்க வந்தா தமிழ் பிடிக்குமா..?” எடப்பாடிக்கு ‘ஜீரோ’ மார்க்.. திமுக அறிக்கையை காப்பி அடிக்கிறாரா? கனிமொழி எழுப்பிய அதிரடி கேள்வி..!!

கன்னியாகுமரி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வெளிமாநிலங்களில் தமிழர்களை இழிவுபடுத்திப் பேசிவிட்டு, தமிழகத்தில் மட்டும் தமிழ் பிடிக்கும் என்று நாடகம் ஆடுவதாகக் குற்றம்…

Read more

“சினிமா சங்கி.. கட்சி தாவி!”.. மதுரைக்காரன்டா.. ஒரு கை பாப்போம்.. சுந்தர் சி-யை வம்புக்கு இழுத்த பழனிவேல் தியாகராஜன்..!!

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி இடையே கடும் அரசியல் போர் வெடித்துள்ளது. மதுரைக்கு தியாகராஜன் எதுவும் செய்யவில்லை என்றும், அவரது தலைக்கனம் தான் அவரது வீழ்ச்சிக்கு காரணம் என்றும்…

Read more

இது வெறும் பிரசாரம் அல்ல, பலப்பரீட்சை.. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூரில் திடீர் திருப்பம் – திமுக கூட்டணியின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதான்.. அதிருமா அரசியல் களம்?

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்தத் தேர்தலில் அவரது கட்சி…

Read more

“ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தலாமா..?” தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி.. கொந்தளித்த திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன், தேர்தல் களத்தில் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசினாலும், அது ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று…

Read more

“அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேளுங்கள்!”.. எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி. கனிமொழி சோமு அதிரடி எச்சரிக்கை..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கனிமொழி சோமு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக…

Read more

அதிமுக ஆட்சி வந்ததும் நடக்கும் அதிரடி.. வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்டு.. எடப்பாடி பழனிசாமியின் ஆவேசப் பேச்சு..!!

சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மழைநீர் வடிகால் பணிகள்…

Read more

“வெட்கமாக இல்லையா?” – மதுரை மெட்ரோ விவகாரத்தில் பாஜகவை அதிரடியாக கேள்வி கேட்ட முதலமைச்சர்..!!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தான் இந்த ஊர் மருமகன் என்ற உரிமையோடு வாக்கு…

Read more

“கரூரில் இருந்து ஆட்கள் வருகிறார்களா..?” கோவையில் கிளம்பிய புகாருக்கு செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்.. அனல்பறக்கும் அரசியல் களம்..!!

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தேர்தல் வேலை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார். கோவையில்…

Read more

“வங்கி கணக்கில் ₹10,000!”.. ரேஷன் கடையில் இனி இதுவும் கிடைக்குமா..? அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்..? எடப்பாடியின் மெகா அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜோலார்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குடும்ப அரசியல் மற்றும் நான்கு அதிகார…

Read more

ஸ்டாலின் ஒரு வடிகட்டிய பொய்.. “39 எம்பிக்களும் பெஞ்சைத்தான் தேய்க்கிறார்கள்!” தருமபுரியில் ஸ்டாலினுக்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி.. தமிழகம் கடனாளியானது எப்படி?

தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு,…

Read more

“அழுதுகொண்டே வெளியே வந்தாரே..” – ஸ்டாலினை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி.. 2026-ல் அதிமுகவின் மாஸ் பிளான் என்ன? கிருஷ்ணகிரியில் அதிரடி..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அதிமுக ஒருபோதும்…

Read more

“தமிழகத்தின் தலையில் 5 லட்சம் கோடி கடன்!”.. திமுக அரசை புள்ளிவிவரங்களுடன் வறுத்தெடுத்த இபிஎஸ்.. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எடப்பாடியின் சரமாரி கேள்வி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாகச் சாடினார். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் முன்னின்று போராடியதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம்…

Read more

“8750 கொலைகள்.. இதுதான் திமுக சாதனையா?” நாளொன்றுக்கு 5 கொலைகள்? அன்புமணி ராமதாஸ் எழுப்பிய அதிரவைக்கும் கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரஞ்சித் குமார், மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லாத…

Read more

“2026-ல் 200 சீட் உறுதி!”.. நிதிஷ்குமாருக்கு நடந்த அதே கதிதான்… எடப்பாடிக்கு காத்திருக்கும் ‘செக்’.. கொந்தளித்த சிவசங்கர்..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். பாஜகவின் ‘ஸ்கிரிப்ட்’ படி செயல்படும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியை விமர்சிக்கத் தகுதி இல்லை என்றும், ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக அவர் பாஜகவிடம் அடிபணிந்து…

Read more

“அடிமைகளாக இருக்காதீர்கள்” திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எடப்பாடி விடுத்த பகீர் எச்சரிக்கை.. மயிலாப்பூரில் தொடங்கிய அதிரடி வேட்டை.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று…

Read more

“100% வெற்றி தான் இலக்கு!”.. களத்தில் குதிக்கும் துணை முதல்வர்… அதிரடி காட்ட ரெடியான உதயநிதி…!!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும் அவர்களுக்குத் தேர்தல் ஆலோசனைகளை வழங்கவும் துணை முதலமைச்சர் உதயநிதி…

Read more

“நகை கொடுத்தாவது சிலிண்டர் வாங்குவோம்!”.. பழைய விளம்பரத்தை கையில் எடுத்த திமுக.. பதிலடி கொடுக்க துடிக்கும் பாஜக..!!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட ‘சிலிண்டர்’ விளம்பரம் தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த விளம்பரத்தில், சிலிண்டர் வாங்குவதற்குப் பெண் ஒருவர் தனது நகைகளைக் கழற்றிக் கொடுப்பது போன்றும், அதே வேளையில் பின்னணியில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து…

Read more

திமுகவுடன் மோத யாருக்குமே தகுதியில்லை.. “எடப்பாடி ஒரு சுயநலவாதி… கட்சியை அடகு வைத்துவிட்டார்!” – சிவகங்கையில் ஓபிஎஸ் அதிரடிப் பேச்சு..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் போற்றும் வகையில் மிகச்சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளதாகப் பாராட்டினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் போட்டியிட…

Read more

“அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தப்பு இதுதான்!” – ஆண்டிப்பட்டியில் உடைந்த ஓபிஎஸ்.. பின்னணியில் இருக்கும் அதிரடித் தகவல்கள்..!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அரசைத் தான் காப்பாற்றியது தான் அரசியலில் செய்த மிகப்பெரிய தவறு என்று உருக்கமாகத் தெரிவித்தார். தான் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி…

Read more

டெல்லி சென்ற எடப்பாடி.. 163 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டி.. இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பின் பின்னணி என்ன? அதிர்ச்சியில் திமுக கூட்டணி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…

Read more

Other Story