“மூன்று குழுக்கள் இருக்கு…. எப்படி ஊழல் நடக்கும்?” டிரான்ஸ்பார்மர் கொள்முதல் விவகாரம்…. உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி….!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விளக்கத்தை அளித்துள்ளார். டிரான்ஸ்பார்மர் கொள்முதல் நடைமுறையில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை…

Read more

397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல்…. சிபிஐ பிடியில் செந்தில் பாலாஜி…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

தமிழக மின்சார வாரியத்தில் (TANGEDCO) கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகள் (Transformers) கொள்முதல் செய்யப்பட்டதில் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் இ.சரவணன் மற்றும் அறப்போர்…

Read more

“டப்பிங்ல மட்டும் தான் வாய் திறப்பீங்களா?” நிஜத்துலயும் பேசுங்க…. விஜய்யை வம்புக்கு இழுத்த கருணாஸ்….!!

சிபிஐ விசாரணை வளையத்தில் நடிகர் விஜய் இருக்கும் சூழல் குறித்துப் பேசிய கருணாஸ், மிகவும் காட்டமாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். சினிமாவில் டப்பிங் பேசும்போது மட்டும் வாய் திறந்தால் போதாது, நிஜ வாழ்க்கையிலும், குறிப்பாக இது போன்ற இக்கட்டான சோதனையான நேரங்களிலும்…

Read more

Other Story