“சொன்ன சொல்லைக் காப்பாற்றிய முதலமைச்சர் விஜய்!”.. கூட்டணியினருக்கு ஆட்சியில் பங்கு.. 59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..!!

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகத் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல்…

Read more

“தளபதி விஜய் பெரிய மனசுக்காரர்”​ மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்…. பிரச்சாரத்தில் உருக்கம்….!!

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், இன்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் தவெக-வில் இணைந்த பிறகு, கட்சியின்…

Read more

“பெண்களுக்கு துரோகம் செஞ்ச திமுக – காங்கிரஸ்” இந்த வாட்டி விடாதீங்க…. பியூஷ் கோயல் பெண்களுக்கு அதிரடி அழைப்பு….!!

சென்னை தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தபோது, அதனை நிறைவேற்ற விடாமல் தடுத்தது இந்த சுயநலம் பிடித்த திமுக…

Read more

“மக்களுக்காக என்ன செஞ்சீங்க?” 234 தொகுதிகளுக்கும் போகாதது ஏன்….? விஜய்யுடன் நேருக்கு நேர் மோதிய பிரகாஷ் ராஜ்….!!

தமிழகத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசார பாணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யாமல், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்வதும், சில இடங்களுக்குக் காவல்துறையினர்…

Read more

பிள்ளைகளுக்கு காசு, பணமா முக்கியம்….? நல்ல காற்று, குடிநீர் வேணும்…. சீமான் காட்டிய ‘சுற்றுச்சூழல்’ அதிரடி….!!

காரைக்குடியில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பாணியில் அதிரடியாகப் பேசினார். மற்ற அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளுக்காகப் பணம், காசு மற்றும் தங்கத்தைச் சேர்த்து வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகச் சாடிய…

Read more

“தமிழ்நாட்டை ஆள நினைக்கல…. ஸ்டாலின் எங்க கூட்டாளி” மேடையில் ராகுல் காந்தி உருக்கம்….!!

சோளிங்கரில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார். “நாங்கள் எப்போதும் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள முயற்சிக்கவில்லை; முதலமைச்சர் ஸ்டாலின் எங்களது கூட்டாளி” என்று…

Read more

“பெண்களின் அதிகாரத்தை பறிக்கிறாங்க” திமுகவை விரட்ட மக்கள் ரெடி…. அண்ணாமலை அதிரடி முழக்கம்….!!

தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். தருமபுரி மாவட்டத்தை வளரவிடாமல் தடுத்ததுடன், பெண்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலேயே திமுக செயல்பட்டு…

Read more

“ஸ்டாலின் தான் ஃபர்ஸ்ட்” பாஜக-வுக்கு விழுந்த அடி…. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் உதயநிதி அதிரடி….!!

கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் இந்தியைக் கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசின் திட்டங்களை வன்மையாகக் கண்டித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை முதன்முதலில் எதிர்த்து…

Read more

“பெண்கள் துடிச்சப்போ பிரதமர் எங்கே போனாரு?” – மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி பிரியங்கா காந்தி ஆவேசம்….!!

மத்திய அரசு நிறைவேற்ற முயன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத ஒரு வெற்று மசோதா எனப் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டபோது பிரதமர் மோடி எங்கே சென்றார் என்று கேள்வி…

Read more

“ரீல்ஸ் போடுறது அரசியல் கிடையாது”​ 4 வீட்டுக்கு போய் வீடியோ எடுத்தா போதுமா….?விஜய்யை பங்கமாய் கலாய்த்த வினோஜ் பி செல்வம்….!!

பெரம்பூர் தொகுதியில் பரப்புரை செய்த பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார பாணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “அரசியல் என்பது காலை முதல் மாலை வரை மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் கஷ்டங்களைக்…

Read more

“திமுக தில்லுமுல்லு பண்ணுது” தவெக பரப்புரைக்கு செக் வைக்கும் அதிகாரிகள்….? எக்ஸ் தளத்தில் பொங்கிய தளபதி விஜய்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைகளுக்கு திமுக அரசு திட்டமிட்டு நெருக்கடி கொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி, கடைசி நேரம் வரை காக்க வைத்து அனுமதியைத் தாமதப்படுத்துவதாகவும்,…

Read more

கதறி அழுத செங்கோட்டையன்….? “பச்சையா பேசுவேன்…. ஜாக்கிரதை” ஒருமையில் வெளுத்து வாங்கிய எடப்பாடியார்….!!

கோபி தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, கே.ஏ. செங்கோட்டையனை ஒருமையில் கடுமையாக விமர்சித்தார். தன்னிடம் அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் கண்ணீர் விட்டு கதறி அழுததாகக் குறிப்பிட்ட அவர், செங்கோட்டையன் ஒரு அகங்காரம் மற்றும் திமிர்…

Read more

“திரும்பவும் அந்த பழைய ஜெயில் வாழ்க்கை தானா?” ஸ்டாலினுக்கு நயினார் போட்ட அந்த ‘பகீர்’ போடு…. அனல் பறக்கும் பேச்சு….!!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், எமர்ஜென்சி காலத்துச் சம்பவங்களை நினைவூட்டிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். “அன்று இப்படிப் பேசியதால்தான் திமுகவினர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர், இப்போதும் அதுபோன்ற நிலை…

Read more

“அனுமதி எல்லாம் ஓகே…. ஆனா 15 ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க” அறந்தாங்கியில் கட்டுப்பாடுகளுடன் களமிறங்கும் விஜய்….!!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் பிரச்சாரம் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தவெக தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த தேர்தல் நடத்தும் அலுவலர், அன்று மாலை 3 மணி…

Read more

Other Story