கதறி அழுத செங்கோட்டையன்….? “பச்சையா பேசுவேன்…. ஜாக்கிரதை” ஒருமையில் வெளுத்து வாங்கிய எடப்பாடியார்….!!
கோபி தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, கே.ஏ. செங்கோட்டையனை ஒருமையில் கடுமையாக விமர்சித்தார். தன்னிடம் அமைச்சர் பதவி கேட்டு செங்கோட்டையன் கண்ணீர் விட்டு கதறி அழுததாகக் குறிப்பிட்ட அவர், செங்கோட்டையன் ஒரு அகங்காரம் மற்றும் திமிர்…
Read more