“தமிழ்நாட்டை ஆள நினைக்கல…. ஸ்டாலின் எங்க கூட்டாளி” மேடையில் ராகுல் காந்தி உருக்கம்….!!
சோளிங்கரில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார். “நாங்கள் எப்போதும் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள முயற்சிக்கவில்லை; முதலமைச்சர் ஸ்டாலின் எங்களது கூட்டாளி” என்று…
Read more