“தளபதி விஜய் பெரிய மனசுக்காரர்”​ மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்…. பிரச்சாரத்தில் உருக்கம்….!!

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், இன்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் தவெக-வில் இணைந்த பிறகு, கட்சியின்…

Read more

“உங்க வீட்டுப் பிள்ளையா பிறக்கணும்” எடப்பாடியில் கண் கலங்கிய இபிஎஸ்…. உருகிப்போன தொண்டர்கள்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். “நான் இன்று…

Read more

​”தொலைத்த என் இளமைக்காலம் திரும்பக் கிடைக்குமா?” மேடையிலேயே உடைந்த திருமாவளவன்…. கலங்கிய தொண்டர்கள்….!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது அரசியல் போராட்ட வாழ்க்கையில் சந்தித்த வலிகளையும் சவால்களையும் மேடையில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும், இந்த இயக்கத்தைக் கட்டமைப்பதற்காகவும் தனது முழு இளமைக்காலத்தையே தான் தியாகம் செய்துள்ளதாக அவர்…

Read more

Other Story