“சோத்துல உப்புப் போட்டுச் சாப்பிடுறவனுக்குத்தான் அந்த ரோஷம் வரும்” ஸ்டாலினுக்கு நடந்த அவமானத்தை உடைத்துப் பேசிய சீமான்….!!
கர்நாடகாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்துப் பேசிய சீமான், “நான் சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிடுபவன், அதனால் எனக்கு அந்த ரோஷம் இருக்கிறது. நான் வாட்டர் (Water) குடிக்க மாட்டேன், தண்ணீர்தான் குடிப்பேன்; ரைஸ் (Rice) சாப்பிட மாட்டேன், சோறுதான்…
Read more