“ஊடகங்கள் தொகுதிகளைத் தந்துவிடுமா?”..திமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் ஆவேசப் பேச்சு..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், கூட்டணி குறித்த தங்களின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வேறு எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் ஏற்கனவே…

Read more

திமுக 2.0 உறுதி.. “விஜய் எல்லாம் வெறும் காகித அட்டைதான்” அமித்ஷா மற்றும் விஜய்யை ஒரே மேடையில் வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் திமுக மீண்டும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்தார். புதிய…

Read more

“தமிழகத்தில் அமித்ஷாவுக்கு இடமில்லை”.. பாஜகவை அலறவிட்ட அமைச்சர் ரகுபதியின் அதிரடி பேட்டி..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் போதிய கூட்டம் இல்லாத காரணத்தால், மேடைக்கு வருவதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தாமதம் செய்ததாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அமித்ஷாவுக்கு இடமில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி என்றும்,…

Read more

எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது”.. திமுக அரசை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மகளிர் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக திமுக அரசை கடுமையாகச் சாடினார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் தமிழகம் ‘தலையில்லாத முண்டம்’…

Read more

கரூர் விபத்துக்கு இதுதான் காரணமா? நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜியின் அதிரடி பதிலடி..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பேசும் நயினார் நாகேந்திரனுக்கு…

Read more

“கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது” திமுக கூட்டணியை உடைக்க சதி நடக்கிறதா? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் பேச்சால் வெடித்த மோதல்..பதிலடி கொடுத்த அப்துல்லா..!!

திமுக கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து, தற்பொழுது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றும், இனி வரும் காலங்களில் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு…

Read more

திமுக, அதிமுகவுக்கு செக்.. விஜய்யுடன் கைகோர்க்கும் தினகரன், ஓபிஎஸ்.. ரகசியமாக முடிந்த பேச்சுவார்த்தை.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்,…

Read more

“இது திமுக போடும் நாடகம்” லயோலா கருத்துக் கணிப்பை கிழித்துத் தொங்கவிட்ட ராஜேந்திர பாலாஜி..!!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக நடத்தும் நாடகம் என்று விமர்சித்தார். இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடாது…

Read more

3 மாதங்களுக்கு விரதம் இருங்கள்.. திமுக ஆட்சி குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன அதிரடித் தகவல்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழாவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் உரையாற்றினார். திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடிய அவர், மக்கள் கோயில்களில் இறைவனிடம் வேண்டுமளவிற்கு இந்த ஆட்சி மீது அதிருப்தியில்…

Read more

ஸ்டாலின் ஒரு ‘தலைகாட்டி பொம்மை’.. சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து புதுக்கோட்டையில் அண்ணாமலை வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பங்கேற்ற முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மக்களிடையே மேலோங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட…

Read more

திமுகவை ஒழிப்பதே எங்கள் வேலை.. நயினார் நாகேந்திரன் யாத்திரை நிறைவு விழாவில் பாஜக போட்ட மெகா பிளான்.. புதுக்கோட்டையில் கர்ஜித்த அமித்ஷா..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். விழாவில் பேசிய அவர், திமுக ஒரு ஊழல் மற்றும் வாரிசு…

Read more

பகீர்! “செந்தில் பாலாஜியைப் பாதுகாக்கவே இரவோடு இரவாக அந்த வேலை நடந்தது” – மேடையிலேயே உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்….!!

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவயலில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழன்’ பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.…

Read more

கரூர் சம்பவம்: 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.. புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் ஆவேசம்..!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த விபத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முழு…

Read more

“திமுக கடவுளுக்கே எதிரி”..மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.. புதுச்சேரி பாஜக மாநாட்டில் சீறிய குஷ்பு..!!

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு சுந்தர், பிரதமர் மோடியின் தலைமையால் இந்தியா பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் பாஜக மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித்…

Read more

“ஸ்டாலின் நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான்!” – திமுகவின் ரகசியத்தை உடைத்த அமித்ஷா..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சி…

Read more

திமுக-வுக்கு டஃப் கொடுக்க தயாராகும் அதிமுக.. தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம்.. மண்டலம் வாரியாக கருத்து கேட்கும் குழு – முழு பயண விபரம் இதோ..!!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற ஜனவரி 7-ஆம் தேதி…

Read more

21 லட்சம் பேருக்கு ஜாக்பாட்.. இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் நடைபெறும் இப்பணி, இந்த…

Read more

“இதயக்கனியின் புகழை மறைக்க முடியாது” கொதிக்கும் அதிமுக தொண்டர்கள்.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த கடும் எச்சரிக்கை..!!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக…

Read more

“நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் சொல்லுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” – முதல்வரை சீண்டிய அண்ணாமலை..!!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச எல்லைகள் வழியாகப் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்திருந்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…

Read more

தமிழகத்தில் இனி காங்கிரஸ் இருக்காது? அந்த ‘ஜால்ரா’ ரகசியத்தை கணித்த அண்ணாமலை.. பரபரப்பு அரசியல் மாற்றம்..!!

வேலூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கஞ்சா புழக்கமும் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மத்திய அரசு…

Read more

“அடகு வைக்கப்பட்ட கை சின்னம்” த.வெ.க-வுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பதவியை தூக்கி எறிந்த முக்கிய பிரமுகர்.. செல்வபெருந்தகை மீது கடும் குற்றச்சாட்டு..!!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு மற்றும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரான சூர்ய பிரகாசம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும், அக்கட்சியை…

Read more

2026-ல் திமுகவை வீழ்த்த அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான்.. கைகோர்க்கும் முக்கிய தலைவர்கள்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி புதிய மாற்றத்தை…

Read more

“இது விடியல் ஆட்சி இல்லை.. கஞ்சா ஹீரோக்களின் ஆட்சி” ரகசியம் காக்கும் அரசின் முகத்திரையை கிழித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ‘ஜீரோ கஞ்சா’ என்று அரசு சொன்னாலும், உண்மையில் ‘கஞ்சா ஹீரோக்கள்’ தான் மாநிலம் முழுவதும் உலா வருகிறார்கள் என்றும்,…

Read more

“திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு போடுவேன்” போயஸ் கார்டனில் இருந்து சீறிய சசிகலா.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது ஒரே இலக்கு என்று சசிகலா சென்னையில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாகக்…

Read more

“திமுக கூட்டணி உடையுமா?” “யாரும் எங்க விஷயத்துல தலையிடாதீங்க!” செல்வப்பெருந்தகை கொடுத்த நெத்தியடி விளக்கம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்துள்ள சமீபத்திய நேர்காணலில், திமுக அரசு மீதான கடன் விமர்சனங்கள் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து மிகத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் சுமை குறித்து…

Read more

விஜய்யின் என்ட்ரியால் பரபரப்பு.. புதுச்சேரியில் உடையப்போகிறதா என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி? முதலமைச்சர் ரங்கசாமியின் அடுத்த மூவ்..!!

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த நட்பு நீடிக்குமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது மற்றும் அரசுத் திட்டங்களில் துணைநிலை ஆளுநரின் தலையீடு போன்றவை…

Read more

“தமிழகத்தை உ.பி-யுடன் ஒப்பிடாதீங்க” தமிழக கடன் குறித்து பிரவீன் சக்கரவர்த்திக்கு அப்பாவு கொடுத்த அதிரடி பதிலடி..!!

தமிழகத்தின் கடன் சுமை குறித்து விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ள சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தமிழகத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார். ஜிஎஸ்டி பங்களிப்பில் தமிழகம் வழங்கும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு வெறும் 29 பைசா…

Read more

“பச்சோந்தி போல நிறம் மாற வேண்டாம்” பழைய போட்டோவை எடுத்துக்காட்டி ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி.!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை “என்ஜின் இல்லாத கார்” என்று வர்ணித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் காரை கூட்டணி என்ற லாரி தான் இழுத்துச்…

Read more

தவெக-வில் இணைகிறாரா பிரவீன் சக்கரவர்த்தி? “தமிழகம் கடனில் தவிக்கிறது” திமுக அரசை விமர்சித்த காங்கிரஸ் முக்கிய புள்ளி.. அலறும் அறிவாலயம்!!!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் ரகசியமாகச் சந்தித்ததாக வெளியான தகவல் இந்த விவாதத்திற்குக் காரணமாகியுள்ளது. அத்துடன்,…

Read more

“திமுக ஒரு என்ஜின் இல்லாத கார்..” பொதுக்கூட்டத்தில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. கவரப்பேட்டையில் அதிரடி..!!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைக் கடனாளிகளாக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும்,…

Read more

“நீட் ரகசியம் இதுதானா?” கிட்னி திருட்டு முதல் போதைப்பொருள் வரை.. திருத்தணியில் தமிழக அரசின் மீது இபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு…

Read more

“இது பிச்சை அல்ல, உரிமை!” பல்லடம் மாநாட்டில் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி கணக்கு..ஆடிப்போன அரசியல் களம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ திமுக மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பெண்களைக் கண்டு உற்சாகமடைந்த அவர், இந்தப் பெண் சக்திதான் திமுகவின் அடுத்த வெற்றியை இப்போதே…

Read more

திமுக அரசால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு..!!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில்…

Read more

“டெல்லிக்குத் தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்!” அமித் ஷாவிற்கு உதயநிதி கொடுத்த அதிரடி பேச்சு..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்தால் ‘சங்கிகள்’ அடுத்த பத்து நாட்களுக்குத் தூங்கவே முடியாது என்று அதிரடியாகத் தொடங்கினார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,…

Read more

5 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன்..”எல்லோரையும் கடன்காரர்களாக மாற்றிவிட்டார்கள்”..திமுக அரசை விளாசித் தள்ளிய இ.பி.எஸ்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் இப்போதைய நிலையைப் புரிந்து கொண்டு வரும் பொங்கலுக்கு குடும்ப…

Read more

“அடியோடு வேரோடு அகற்ற வேண்டும்” செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்…

Read more

“இன்னும் 3 அமாவாசை தான்!” திருப்போரூர் கூட்டத்தில் திமுக-வை விளாசிய இபிஎஸ்..தேர்தல் வாக்குறுதிகளால் பரபரப்பு!!!

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தி.மு.க.…

Read more

மலப்பாம்பாடியில் குவிந்த மக்கள் கூட்டம்..”புது எனர்ஜி கிடைச்சிடுச்சு!” திருவண்ணாமலை மண்ணின் பெருமையை உருகிப் பேசிய முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அவர், அங்கு திரண்டிருந்த மக்களின்…

Read more

காதுகூசும் கெட்ட வார்த்தைகள்..வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக புள்ளி..ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி கோரிக்கை..!!!

சென்னையில் வாகன விபத்து தொடர்பாக இளைஞரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தின்போது, அங்கு வந்த…

Read more

அரசுப் பேருந்துகளில் திடீர் மாற்றம்: “தமிழ்நாடு” என்ற பெயரை நீக்கிட்டு கலைஞர் பெயர் வைக்கத்தான் இதெல்லாம் நடக்குதா? – எச்.ராஜா பயிர் குற்றச்சாட்டு..!!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டு வருவது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 1996-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை போக்குவரத்து கழகங்களுக்கு மன்னர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள்…

Read more

இனி ஒரு பைசா திருட முடியாது…. திமுகவுக்கு பெரிய ஆப்பு…. பயோமெட்ரிக் பார்த்து பதறுறாங்க…. நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி குண்டு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளியில் நடைபெற்ற பாஜக சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி…

Read more

“கண்ணாடி முன்னாடி நின்னு கல்லெறியாதீங்க!” அறிக்கை முழுக்க அனல் தெறிக்கும் வார்த்தைகள்! – ஸ்டாலினுக்கு விஜய் கொடுத்த மரண மாஸ் பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தை ‘பாஜகவின் அடிமை’ என்று விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தான் பாஜகவின் முதல் அடிமை என்று சாடியுள்ள அவர், முதல்வர் ஸ்டாலின் கண்ணாடி முன் நின்று கொண்டு தன்…

Read more

“கிழிந்த முகமூடிகள்.. விழிபிதுங்கும் எதிரிகள்” “இனி பேச்சல்ல.. வீச்சு!” – முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கொடுத்த நெத்தியடி பதில்!

தமிழக வெற்றிக்கு கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், புதுச்சேரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிக வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரோடு கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளையும்…

Read more

திமுகவின் அடுத்தகட்ட பிளான் ரெடி! குறிஞ்சி இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்! – உதயநிதி ஸ்டாலின் அவசர அழைப்பு..!!

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘குறிஞ்சி’ இல்லத்தில் இன்று மாலை 4:00 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில்…

Read more

மக்கள் தெருவில்.. முதல்வர் ஏசியில்..400 வாக்குறுதிகள் காலி.. அடுத்த உருட்டுக்கு ரெடியா? – திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் வீதியில் இறங்கிப் போராடி வரும் நிலையில், அடுத்த தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

Read more

இந்தியில் பாடச் சொன்ன ரசிகர்கள்…இசை விழாவில் அதிரடி காட்டிய திமுக எம்.பி திருச்சி சிவா!

சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் 60 ஆண்டு கால இசைச் சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவரது புத்தக வெளியீட்டு விழாவாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவிடம், அங்கிருந்தவர்கள்…

Read more

அரசியலில் அதிரும் பரபரப்பு! திமுக-வின் லேப்டாப் திட்டம் தேர்தலுக்கான நாடகமா? – கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் காலம் கடத்திவிட்டு, இப்போது…

Read more

விருத்தாசலத்தில் வெடித்த சண்டை! நடுரோட்டில் திமுக நிர்வாகியைத் தாக்கிய சீமான்! வைரலாகும் சம்பவம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த மாநில மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். மாநாடு முடிந்து அவர் காரில் புறப்பட்டபோது, வழியில் நின்று கொண்டிருந்த கடலூர் கிழக்கு…

Read more

அதிரடி! தமிழ்நாட்டைக் கடந்து இந்தியாவையும் காக்க வேண்டிய கடமை! அறிவுத்திருவிழா நடத்தி அசத்திய உதயநிதி! ஸ்டாலின் கொடுத்த ஷாக் தகவல்!

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணம், தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுக்க முயன்ற சக்திகளை எதிர்த்துப்…

Read more

சாலைத் தடுப்புகள் மீதே தி.மு.க. பேனர்களா….? “விபத்து நடந்தால் யார் பொறுப்பு?” – முதல்வருக்குப் சாமானியனின் ஆவேசக் கேள்வி….!!

​X தளத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒருவர் சாலையின் தடுப்புகளின் மீது வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படிப் பேனர்கள் வைப்பதால் விபத்துகள் நடக்க வாய்ப்பு உண்டு என அவர் கவலை தெரிவித்துள்ளார். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக…

Read more

Other Story