“கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன!” வணிக சிலிண்டர்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. முழு விவரம்..!!”

மத்திய கிழக்கில் நிலவிய போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால்,…

Read more

“இனி பட்டா, சான்றிதழுக்கு அலைய வேண்டாம்!” 15 நாட்களில் வேலை முடியும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சொன்ன குட் நியூஸ்..!!”

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பொதுமக்களின் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக,…

Read more

“நிலுவையில் உள்ள 4 லட்சம் விண்ணப்பங்கள்..!” – அதிகாரிகளுக்குத் தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. வரப்போகுது புதிய ரேஷன் கார்டுகள்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 4 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை விரைவாகப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கார்டுகள் விரைந்து வழங்கப்படும் இந்த அதிரடி…

Read more

“டாஸ்மாக்கிற்கு விழுந்த அடுத்த அடி!” – CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. இந்த வார இறுதிக்குள் நடக்கப்போகும் பரபரப்பு..!!”

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்திருந்த 513 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“பழைய ஆதார் செயலி இனி வேலை செய்யாது!” – மத்திய அரசின் திடீர் அதிரடி உத்தரவு.. உடனடியாக மக்கள் செய்ய வேண்டிய ‘அந்த’ முக்கிய காரியம்.. தவறவிட்டால் கட்டணம் உறுதி..!!”

ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ‘myAadhaar’ இணையதளம் வழியாக இலவசமாக ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை, மேலும் ஒரு முழு ஆண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத்…

Read more

“இனி அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கிடையாது!” – டாஸ்மாக் கடைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு.. மீறினால் மேலாளர்களுக்குப் பாயும் தண்டனை..!!”

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட…

Read more

“பாகிஸ்தானுக்கு விழுந்த மரண அடி.. விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு எதிர்பார்க்காதது..இனி இந்தியாவுக்குள் நுழைய முடியுமா? பிசிசிஐ-யே ஆடிப்போன அந்த ஒரு அறிவிப்பு..!!

பாகிஸ்தானுடன் தனியாக நடத்தப்படும் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை தொடர்ந்து நீடிக்கும் என்று விளையாட்டு அமைச்சகம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச அளவில் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் விளையாடுவதற்காகப் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதற்கு எந்தத்…

Read more

“ஆதார் கார்டு இனி இப்படித்தான் இருக்குமா? பரவிய தகவலால் பரபரப்பு.. மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!

ஆதார் அட்டையில் பெரிய மாற்றங்கள் வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு அதிரடி விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்ட விவரங்கள் நீக்கப்பட்டு, வெறும் புகைப்படம் மற்றும்…

Read more

“இனி வாரத்தில் 3 நாள் லீவு.. முழு சம்பளமும் கன்பார்ம்.. ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. அமலுக்கு வரும் புதிய விதிமுறை.. இதோ முழு விபரம்..!!”

இன்றைய பரபரப்பான உலகில் வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க, பல நாடுகள் ‘நான்கு நாள் வேலை வாரம்’ என்ற புதிய முறையைச் செயல்படுத்தி வருகின்றன. இந்த முறையில் ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்குப் பதிலாக நான்கு நாட்கள் மட்டுமே வேலை…

Read more

“பெற்றோர்களே உஷார்!” – 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மருந்து கொடுக்கத் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

புதுடெல்லி: இந்தியாவில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் மருந்துகளை வழங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதலின் (NFI 2026) படி, இந்த…

Read more

“குழந்தைகள் கதறலுக்கு விடிவுகாலம்..” வெள்ளை மாளிகையில் இருந்து வந்த முக்கிய அறிவிப்பு.. இஸ்ரேல் – லெபனான் இடையே நடந்த ரகசிய பேச்சுவார்த்தை.. உலகமே வியந்த அந்த 10 நாட்கள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க ஒரு நல்ல செய்தியாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் 10 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனான் அதிபர் ஜோசப் ஆன் மற்றும் இஸ்ரேல்…

Read more

ATM மெஷினில் PF பணமா? கையில் கார்டு.. போனில் UPI.. வந்துவிட்டது புது வசதி.. EPFO-வின் அதிரடி அறிவிப்பு.. இதோ முழு விவரம்..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களுக்கு ‘EPFO 3.0’ என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், பிஎஃப்  கணக்கிலிருந்து பணம் எடுப்பது இனி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போலவே மிக…

Read more

ரேஷன் கடைகளில் புதிய சிஸ்டம்.. இந்தத் தவறைச் செய்தால் உங்கள் கார்டு ரத்தாகலாம்.. தமிழக அரசின் மெகா அறிவிப்பு.. அரசு விடுத்த கடைசி எச்சரிக்கை..!!

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் 1 முதல் சில முக்கியமான புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இனி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம்…

Read more

ஈரான் கொடுத்த மரண அடி.. போர் நிறுத்தத்திற்கு கெஞ்சும் அமெரிக்கா.. ஈரானுக்கு டிரம்ப் போட்ட கடைசி கண்டிஷன் என்ன நடக்கப்போகுது?

ஈரான் போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே போர் நிறுத்தத்திற்குச் சம்மதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மத்தியஸ்தர்களுடன்…

Read more

பெட்ரோல் விலை உயர்வு.. மக்களின் அழுத்தம்.. அமெரிக்கா அதிரடி பின்வாங்கல்.. “ஈரானை விட்டு வெளியேறுகிறோம்!” டிரம்பின் பின்னணித் திட்டம் என்ன? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானுக்கு எதிரான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஈரானின் உறுதியான எதிர்ப்பால் போர் நீண்டு கொண்டே போவதும், அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதும் டிரம்ப்…

Read more

ஆர்.சி.பி பெயர் மாறப்போகிறதா? 16 ஆயிரம் கோடிக்கு கைமாறிய பெங்களூரு அணி.. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஐ.பி.எல். தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமம் மாற்றம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணியை நிர்வகித்து வந்த மதுபான நிறுவனமான டியாஜியா, கடந்த நவம்பர் மாதம் விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்கியது. தற்போது, ஆதித்யா பிர்லா…

Read more

உங்கள் போனில் இணைய வேகம் குறையப்போகிறதா? கடலுக்கடியில் நடக்கும் போர்.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அவசர உத்தரவு..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இணையதளச் சேவைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு இணையத் தரவுப் பரிமாற்றம்  ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கடலடி கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது. போர் காரணமாக இந்தக்…

Read more

ஏப்ரல் 1 முதல் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால் ஷாக்.. வங்கிகளின் புதிய ரூல்ஸ்.. இனி ‘ஃப்ரீ’ கிடையாது.. முழு விவரம் உள்ளே..!!

எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்  பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இனி டெபிட் கார்டு மட்டுமின்றி, யுபிஐ கியூஆர் கோட் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதும் இலவச…

Read more

ஹோட்டல் சாப்பாட்டு விலை குறையுமா?” – மார்ச் 23 முதல் மாறப்போகும் விதிமுறைகள்.. மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு.. சிலிண்டர் பெறுவதில் புதிய நிபந்தனை என்ன?

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்களில் உணவு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள…

Read more

“சமாதானம் கிடையாது.. சாவே வந்தாலும் பழிவாங்குவோம்!” – ஈரான் புதிய தலைவரின் ரத்த வெறி சபதம்.. இஸ்ரேலுக்கு விடுத்துள்ள முதல் கடுமையான எச்சரிக்கை.. பதற்றத்தின் உச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு இடமே இல்லை; சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் மற்றும்…

Read more

“யுத்தம் எங்கள் கையில்!” பணிந்தது அமெரிக்கா? ஈரான் போட்ட அதிரடி 2 நிபந்தனைகள்.. டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? பதற்றத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.…

Read more

படுதோல்வி அடைந்ததா ஈரான்? – “மத்திய கிழக்கின் தாதா இனி இல்லை” – உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் பகீர் பதிவு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய நீர்மூழ்கிக் கப்பல்…

Read more

“ரேஷன் கார்டுக்கு ₹10,000!” மத்திய அரசு எங்க பக்கம்… நிதி கொட்டும்! – அந்தியூர் தேர்தல் களத்தில் அதிமுகவின் புதிய ‘மாஸ்டர் பிளான்’.. திமுகவுக்கு செக்..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். தான் பிறந்து வளர்ந்த இப்பகுதி மக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் தமிழகத்தின்…

Read more

வளைகுடாவில் போர் மேகங்கள்! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.. மத்திய அரசின் அதிரடி ‘ஹெல்ப்லைன்’ எண்கள்.. டெல்லியில் அமைக்கப்பட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் டெல்லியில் அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. கடந்த மாதம் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும்…

Read more

திமுக-வுக்கு செக் வைக்க ரெடியான அதிமுக.. எம்.ஜி.ஆர் மாளிகைக்கு பறந்த அவசர உத்தரவு.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படப்போகும் அதிரடி முடிவுகள்..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் மார்ச் 4-ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இந்தப் கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்குத்…

Read more

தஞ்சையில் தரையிறங்கும் தளபதி.. மார்ச் 4-ல் செங்கிப்பட்டியில் மெகா சம்பவம்.. போலீஸ் போட்ட அந்த ‘கடுமையான’ நிபந்தனைகள்.. விஜய்யின் அதிரடி விசிட்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலம் மற்றும் வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க காவல்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் சுமார் 5,000…

Read more

“மக்களுக்கு என்னைத் தெரியும்” – ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் விடுத்த சவால்.. சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பால் ஏற்பட்ட அதிரடி திருப்பம்‌..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்கு நிச்சயம் இருக்கும் என்றும், கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால்…

Read more

“ஒரே நாளில் 3 முக்கிய அமைப்புகள்!” – எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு மழை.. பரபரக்கும் கூட்டணி அரசியல்.. அதிர்ச்சியில் எதிர்த்தரப்பு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவிற்குப் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று (பிப்.23) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின்…

Read more

ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்ட சென்சிட்டிவ் மாவட்டங்கள்.. அதிரடியில் இறங்கிய விஜய்.. தவெக-வின் ரகசிய திட்டம் அம்பலம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகளுக்காக முக்கிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம்…

Read more

4 முனைப் போட்டியில் அனல் பறக்கும் வேகம்.. திமுக-வை முந்திக்கொண்ட எடப்பாடி.. 24-ஆம் தேதி அதிரடி வேட்பாளர் பட்டியல்? அதிமுகவின் முடிவால் மிரண்டு போன அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக தரப்பில் விருப்ப மனு வாங்கும் பணிகள் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேலே சென்று, விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணலையும் விறுவிறுப்பாக…

Read more

விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? அவசரமாகக் கூடிய டிவிஏ மா.செ-க்கள்.. புஸ்ஸி ஆனந்த் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. தமிழக அரசியலில் அடுத்தது என்ன?

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து ஆலோசிக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியான முடிவை எடுத்துள்ளார். இன்று இரவு தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர்…

Read more

“நெதர்லாந்து போட்டியில் அதிரடி மாற்றம்.. இந்திய அணியின் பிளான் என்ன? ரோகித் எடுத்த ரகசிய முடிவு.. உலகக்கோப்பை களத்தில் மிரட்டப்போகும் புதிய படை..!!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய…

Read more

ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்.. பிப். 19-ல் புதுக்கட்சி? வெளியானது அதிரடி தகவல்..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக, அதிமுக, பாமக எனப் பல்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த…

Read more

“விசில் சத்தம் இனி புதுவையிலும்!” – புதுச்சேரி நிர்வாகக் குழுவை அதிரடியாக மாற்றிய விஜய்.. தேர்தல் ஆணையம் கொடுத்த மெகா அப்டேட்.. குஷியில் தவெக தொண்டர்கள்..!!

புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிர்வாகக் குழு பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்படும் என்றும், இதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்…

Read more

“இனி அதிமுகவில் இருக்க முடியாது!” எடப்பாடிக்கு அனுப்பிய உருக்கமான கடிதம்.. திமுகவில் தஞ்சம் புகும் முன்னாள் பெண் அமைச்சர்.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணங்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சித் தலைவராகவும், அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபில், தற்போது அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதில் இருந்தே கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருந்த அவர், முன்னாள் அமைச்சர்…

Read more

அதிமுகவினருக்கு செம ஹேப்பி நியூஸ்.. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான எடப்பாடியின் ஸ்பெஷல் அறிவிப்பு..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சித் தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிப்ரவரி 25 முதல் 27-ம் தேதி…

Read more

“யாரும் நேரில் வர வேண்டாம்!” விஜய் கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.‌. த.வெ.க நிர்வாகி திடீர் வேண்டுகோள்..‌‌ போலீஸ் போட்ட அதிரடி கட்டுப்பாடு..!!

சேலத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு காவல்துறையினர் 51 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திடலில் 5,000 நிர்வாகிகள்…

Read more

போயஸ் கார்டனில் இருந்து அதிரடி அறிவிப்பு.. ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா எடுக்கப்போகும் அந்த விஸ்வரூப முடிவு.. கலக்கத்தில் தமிழக அரசியல் கட்சிகள்..!!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் இரண்டாம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சசிகலா புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.…

Read more

தேர்வு மையத்தில் நடந்த குளறுபடி.. மாற்றப்பட்ட உயரதிகாரி.. குரூப் 2 முதன்மை தேர்வு ரத்து – மறுதேர்வு எப்போது?டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தற்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில்,…

Read more

மா.செ-களுக்கு தளபதி போட்ட உத்தரவு.. நாளை ஒரு ‘தனிப்பட்ட’ மீட்டிங்.. தவெக-வில் நடக்கப்போவது என்ன? பீதியில் முக்கிய புள்ளிகள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, நாளை மாவட்டச் செயலாளர்களுடன் அவர் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை…

Read more

நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகுமா…? “போட்டி போட்டு கடன் வாங்கும் மக்கள்”… வெளியான முக்கிய தகவல்..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கும் கடன் தள்ளுபடி வாக்குறுதிகளால் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி நகை…

Read more

இனி “ஒன்றிணைப்பு” பேச்சுக்கே இடமில்லை.. ஜெயலலிதா பாணியில் தனிப்படை.. சசிகலாவின் புதிய கட்சியால் ஆடிப்போயுள்ள எடப்பாடி பழனிசாமி..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் தனித்துப் போட்டியிடுவார்கள் என்று…

Read more

“234 தொகுதிகளிலும் தனி வேட்டை.. வேட்பாளர் தேர்வில் விஜய் காட்டும் வேகம்.. தவெக-வின் அதிரடித் தொடக்கம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் நேற்று உற்சாகமாகத் தொடங்கியது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அலைகடலெனத் திரண்டு…

Read more

ராஜ்யசபா சீட் யாருக்கு? பிரேமலதா கையில் இருக்கும் அந்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?” அதிர்ச்சியில் முக்கிய கட்சிகள்..!!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிகவின் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு தரப்புமே தேமுதிகவுக்கு சட்டசபை இடங்களுடன் ராஜ்யசபா சீட் தர முன்வந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தற்போது…

Read more

மக்களே உங்கள் கோரிக்கை என்ன? நேரடியாக விஜய்க்கு அனுப்ப இதோ ஒரு சூப்பர் வாய்ப்பு..பரபரக்கும் தமிழக அரசியல்..!!

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க ஏற்கனவே தனது முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள நிலையில், தி.மு.க மற்றும்…

Read more

பிப்ரவரி 2-வது வாரத்தில் மெகா அறிவிப்பு.. தேமுதிக-வின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அந்த ‘ஒரு’ முடிவு.. கூட்டணிக் குழப்பத்தை உடைத்த பிரேமலதா..!!

சென்னையில்‌ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடம் ஏற்கனவே ஆலோசித்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு…

Read more

“பிப்ரவரி 1புது ரூல்ஸ்…” சிலிண்டர் விலை முதல் பாஸ்டாக் வரை.. இன்று எதற்கெல்லாம் விலை ஏறும்? முழு விவரம் இதோ..!!

2026 பிப்ரவரி 1 இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்களில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய நிவாரணம் கிடைத்துள்ளது. இனி கார்களுக்கான பாஸ்டாக்  கணக்கைச் செயல்படுத்த ‘KYV’ எனப்படும் வாகன விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை கட்டாயமில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.…

Read more

பிரிந்தவர்கள் ஒன்று சேர்கிறார்களா? எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக கொடுத்த நெருக்கடி.. ஓபிஎஸ் கொடுத்த அதிரடி விளக்கம்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. திமுக தனது பழைய கூட்டணிகளுடன் உறுதியாக இருப்பதாகத் தெரிந்தாலும், பாமக அந்த அணியில் இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராமதாஸ் தற்போது திமுகவை…

Read more

‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது?விஜய்யின் கடைசிப் படத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா? நீதிமன்றம் தீர்ப்பு ரெடி..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 27-ம் தேதி வழங்க உள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க மறுத்ததால் இப்படம்…

Read more

இனி வட்டி குறையும்.. அடகு வைத்த நகைகளை மீட்க சூப்பர் சான்ஸ்.. பட்ஜெட் 2026-ல் வரப்போகும் 4 மாற்றங்கள்..!!

2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நகைக்கடன் வாங்குபவர்களுக்குச் சாதகமான நான்கு முக்கிய மாற்றங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகைக்கடன் வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு  ‘முன்னுரிமைத் துறை கடன்’  அந்தஸ்து வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனங்களின் நிதிச்…

Read more

Other Story