“இனி பட்டா, சான்றிதழுக்கு அலைய வேண்டாம்!” 15 நாட்களில் வேலை முடியும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சொன்ன குட் நியூஸ்..!!”
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பொதுமக்களின் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக,…
Read more