திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் மதுரை, கோவை, குமரி, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 5 தொகுதிகளையும், விசிக சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி (பொது) ஆகிய 3 தொகுதிகளையும் கேட்கின்றன. அதேபோல், திருச்சி தொகுதியை மதிமுகவும், நாமக்கல் தொகுதியை கொ.ம.தே.க.வும் கேட்கின்றன. இதில் சில இடங்களில் திமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளது.
சற்றுமுன்: திமுக கூட்டணியில் இழுபறி
Related Posts
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read moreஅதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்….? பரபரப்பு விளக்கம்..!!
அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல்…
Read more