“சுற்றுலா விசாவில் துபாய் பயணம்…” ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய ஆசாமி… தாயின் பரபரப்பு புகார்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த அருணா தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலை சேர்ந்த ஜெயந்தன் என்பவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில்…

Read more

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை… முன் விரோதத்தால் நடந்த வெறி செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து…

Read more

நாம எல்லாருமே மனிதர்கள் தான்… “இனி பத்திரிக்கையில் அப்படி பெயர் அடிக்காதீங்க”… திமுக எம்பி கனிமொழி அதிரடி…!!

தூத்துக்குடி எம்பி கனிமொழி, நாடார் சங்க கட்டட திறப்பு விழாவில் பேசுகையில், அழைப்பிதழ்களில் ஜாதிப் பெயர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “நாம் அனைவரும் மனிதர்கள். உழைப்பாளிகள். ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை தாண்டி ஒற்றுமையாக இருக்க வேண்டும்” எனக்…

Read more

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை தனது வீட்டு அருகே உள்ள கக்கன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு…

Read more

தூத்துக்குடியில் கடத்தல் முயற்சி: கள்ளச்சாமான்கள் பறிமுதல்…!!

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில், இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கள்ளச்சாமான்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லூர்தம்மாள் புரத்தில் உள்ள ஒரு குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், 21 மூடை பீடி இலைகள், 2310 கிலோ மஞ்சள் மற்றும்…

Read more

ஏய் யப்பா… இவ்ளோ அதிகமா…? ரூ1,500 – ரூ6,500 வாழை இலை விலை கிடு கிடு உயர்வு…!!

சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வருவதால், தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 200 இலை கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது…

Read more

“மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்” பட்டாசு ஆலை விபத்து – தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியானவர்கள் முத்துகண்ணன்…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல… கோபத்தில் கொந்தளித்த மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சிவந்திபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி…

Read more

கடற்கரையில் புலம்பி தவித்த பெண்…. சரியான நேரத்தில் உதவிய பாதுகாப்பு பணியாளர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பெண் தவறவிட்ட தங்க செயின் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் தினமும் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று பலர் சுவாமி தரிசனம் செய்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா…

Read more

காண கண் கோடி வேண்டுமே… கடற்கரையோரம் உலக சாதனை நிகழ்த்திய மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

உலக சாதனைக்காக திருச்செந்தூர் கடற்கரையில் 800 மாணவிகள் முருகன் வேடமடைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர். திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கடல் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய…

Read more

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நண்பர்கள் பலி… திருவிழா பணிகளை முடித்துவிட்டு திரும்பிய போது நடந்த விபரீதம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான…

Read more

வெளிய நடமாட கூட முடியல…. 11 வயது சிறுவனிடம் சில்மிஷம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே 11 வயது சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சொவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

போதையில் தகராறு செய்ததை தட்டி கேட்ட தொழிலாளி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தலாங்குறிச்சியில் இருக்கும் செங்கல் சூளையில் நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று…

Read more

நண்பர்களுடன் வந்த கணவர்… நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அல்லிக்குளம் பகுதியில் குணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று அமராவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் கோரம்பள்ளம்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் ஐந்தாவது கிழக்கு தெருவில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பேத்தியுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சங்கரலிங்கபுரம் பகுதியில் இருக்கும் மருந்து…

Read more

150 கிலோ கடல் அட்டைகள்… சரக்கு ஆட்டோவை சுற்றிவளைத்த அதிகாரிகள்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் அருகே மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சிறப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளர் சுதாகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி…

Read more

வீட்டில் தூக்கில் தொங்கிய கணவன்…. காட்டில் அழுகிய சடலமாக மனைவி…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் நாசரேத்தை சேர்ந்த ஜான்சிராணி கீதா என்பவரை எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நாசரேத்தில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

நிறைவடைந்த தைப்பூசம்…. மீன் வாங்க அலைமோதிய கூட்டம்…. மீனவர்கள் மகிழ்ச்சி….!!

தைப்பூசம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலையும் அதிகமாக இருந்துள்ளது. சீலா மீன் கிலோ 800 லிருந்து 1000 வரையும் பாறை மீன் கிலோ 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.…

Read more

சிகரெட் பற்ற வைத்த போது… பேனர் தீப்பிடித்து பலியான முதியவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பனிமய மாதா கோவில் தெருவில் ஜெயரின்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ஜெயின் தனது வீட்டிற்கு முன்பு சிகரெட் பற்ற வைத்துள்ளார். அப்போது அவர் தூக்கி எறிந்த தீக்குச்சி அருகில் இருந்த பேனர் மீது விழுந்து…

Read more

வழக்கறிஞர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் எட்டாவது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக ராஜ்குமார் செல்போனில் பேசி க்கொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் தருவைகுளத்தை…

Read more

மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் பாண்டவர்மங்கலத்தில் இன்னாசி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி இன்னாசிமுத்து தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனையடுத்து இன்னாசி முத்து…

Read more

வரலாறு காணாத மழை…. TNPSC தேர்வை ஒத்தி வையுங்கள்…. தேர்வர்கள் கோரிக்கை….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை வருகிற ஜனவரி மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் நடத்த உள்ளது.…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பெண்கள், குழந்தைகள் மீட்பு…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு…

Read more

தனித்தீவாக காட்சியளிக்கும் கிராமங்கள்…. 3500 போலீஸ் படை குவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் வெள்ளத்தில்…

Read more

வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்…. பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளித்தது. பல்வேறு…

Read more

கோவிலுக்குள் ஊர்ந்து சென்ற பாம்பு…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கடையில் வேலை பார்த்த ஊழியர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலதண்டாயுத நகரில் மரக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடையில் மாணிக்கம் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாணிக்கம் மரம் வெட்டும் இயந்திரம்,…

Read more

உறவினருடன் ஏற்பட்ட தகராறு…. மீனவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மட்டக்கடை காளியப்பர் தெருவில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவராக்ன நிர்மல் ராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் நிர்மல் ராஜின் நண்பர் சிம்சனின் உறவினர் ஒருவருக்கும் நிர்மல்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வம் புவனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு…

Read more

வீட்டிற்கு வந்த காவலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பால்ராஜ் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம்…

Read more

தசரா திருவிழாவில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரைப் பகுதியில் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தங்கி இருந்து துளசி மாலை உள்ளிட்ட பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தூங்கினார்.…

Read more

விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சண்முகபுரம் கிராமத்தில் இன்ஜினியரான ராஜதுரை(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவர் ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறியுள்ளார்.…

Read more

நிலக்கரியுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி…. கிளீனரை விட்டு தப்பி ஓடிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெயராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் சேலத்தை சேர்ந்த கிளீனரான கோகுல் என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில்…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து கார் டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் இசக்கி முத்துவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தல்…. சினிமா பட பாணியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியவரதன் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த போது சாத்தங்குடியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்…

Read more

டீக்கடை முன்பு நின்ற வாலிபர்…. கத்தியால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி புரம் ஒன்றாவது தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது. இதற்காக இசக்கிமுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் டீக்கடை…

Read more

13 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. முன்னாள் ராணுவ வீரருக்கு சிறை தண்டனை…. தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு கக்கன் குளத்தில் ராஜகனி(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் ராஜகனி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்…. 200 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் நகை கடனுக்கு அதிக வட்டி வாங்கி தருகிறேன் உள்ளிட்ட பல கவர்ச்சியான அறிவிப்புகளை கூறினார். இதனை நம்பி அதே பகுதியை சேர்ந்த பல…

Read more

கட்டிலில் படுப்பது தொடர்பாக தகராறு…. சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில் பால்பாண்டி என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலை முடிந்த பிறகு தினமும்…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வ முருகன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? 13 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கப்பிக்குளம் கிராமத்தில் சமுத்திரபாண்டி(60) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சமுத்திர பாண்டி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கடம்பூர்…

Read more

பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் படுகொலை…. தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி கலைச்செல்வனின் நண்பர் சதீஷுக்கு பிறந்தநாள். இதனால் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

பணம் கேட்க சென்ற கணவர்…. சந்தேகப்பட்டு தாக்கிய மனைவி குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் தங்கமணி நகரில் கூலி வேலை பார்க்கும் பட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பட்டு ராஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் சுடலைமணி என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் வெல்டர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில் பிள்ளை நகரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வேலை முடிந்து வெங்கடேஷ் வீட்டிற்கு வந்தார்.…

Read more

மாமனார் வீட்டிற்கு சென்று தகராறு…. தொழிலாளி மீது தாக்குதல்…. உறவினர் கைது…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு ராமசாமிபுரம் அய்யா கோவில் தெருவில் சக்திவேல் துரை(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் அக்காள், தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் 13-வது வார்டு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து ஐந்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஆடுகளின் சத்தம் கேட்டு முனியசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது…

Read more

சுகாதார குறைபாடு…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், அஸ்வின், ஜேசுராஜ், மகேஷ் குமார், ஞானராஜ், சுனில் தர்ஷன் உள்ளிட்டோர் பேய்குளத்தில் இருக்கும் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 7 கடைகள்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி தளவாய்புரத்தில் உடையான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு உடையான் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. பரிதாபமாக இறந்த மீனவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியதாழை பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நாட்டுப்படகில் அந்தோணி ராஜ் உள்பட 4 பேரும் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று மாலை கரை திரும்பினர். இந்நிலையில் பெரியதாழை தூண்டில்…

Read more

Other Story