மறியல் செஞ்சும் மதிக்காத அதிகாரிகள்.. ஒரே ஒரு கையெழுத்தில் முடித்த முதலமைச்சர்! – தூத்துக்குடி தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடைக்கு விழுந்தது பூட்டு..!!
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெண்கள்…
Read more