முதியவர் செய்கிற வேலையா இது…? 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே மூன்று வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் விளையாடுவதற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து ராஜேந்திரன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக வேலை பார்க்கும்…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறிய முதியவர்…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் 70 வயதுடைய பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பெரியசாமி தெருவில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக…

Read more

பிஸ்கட் கொடுத்த முதியவர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் ரஹ்மத்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ரஹ்மத் 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? 13 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கப்பிக்குளம் கிராமத்தில் சமுத்திரபாண்டி(60) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சமுத்திர பாண்டி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கடம்பூர்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவில் முருகானந்தம்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022- ஆம் ஆண்டு முருகானந்தம் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற முதியவர்…. 12 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாலன்விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரசல்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்த சென்ற 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு இழுத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது…

Read more

Other Story