நகையை கேட்க சென்ற மனைவி…. கொலை செய்ய முயன்ற கணவர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் செல்வி தனது கணவரிடம் தனக்கு…

Read more

நண்பர்களுடன் வந்த கணவர்… நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அல்லிக்குளம் பகுதியில் குணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று அமராவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் கோரம்பள்ளம்…

Read more

குடிபோதையில் தகராறு செய்த கணவர்…. அரிவாளால் வெட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவில் ஆண்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா, மீனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில்…

Read more

ஜாமீன் எடுப்பதில் தாமதம்…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் குயின் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக குயின் கணவரைப் பிரிந்து சத்யா நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது குயின் ரவுடி உதயமூர்த்தி என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில்…

Read more

பிறந்து 26 நாட்களே ஆன குழந்தை…. கழுத்தை அறுத்த தந்தை…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவிசெட்டிகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார்.…

Read more

கொலை செய்ய முயன்ற கணவர்…. 2 மகன்களுடன் தஞ்சமடைந்த தாய்…. போலீஸ் பாதுகாப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வீரதரன், தயாளன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

காலை மிதித்த பிளஸ்-1 மாணவர்…. அரிவாளால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டது. இதனை வெளியூர் மற்றும் உள்ளுரை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு சென்றனர். நேற்று முன்தினம் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஏர்வாடியில் வசிக்கும் முகமது சுஹைல்(16) என்பவர் தனது…

Read more

“இங்கு இருந்தால் கொன்று விடுவோம்”…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கமலாவின் தங்கை சின்ன தங்கம் உயிரிழந்தார். இதனால் சின்ன தங்கத்தின் வீட்டை கமலா பராமரித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி மாணிக்கம் என்பவரது மகன்…

Read more

காதல் திருமணத்தை எதிர்த்து…. மருமகனை கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் எலக்ட்ரீசியனான அஜித் குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்குன்றம் நார்வாரி குப்பம் பகுதியில் இருக்கும் நண்பரான சதீஷ்குமார் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில்…

Read more

தந்தை-மகனுக்கு இடையே தகராறு…. தட்டி கேட்ட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டி பகுதியில் ரெங்கதுரை(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உறவினரான ரெங்கசாமியின் மகன் கருப்பையா(25) வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பழிவாங்கும் நோக்கத்தில்…. உணவில் வலி நிவாரண மருந்தை கலந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் தனியார் நட்சத்திர கிளப் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக சமையல் கலைஞர்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு…

Read more

மும்பை வந்த விமானத்தில் பயங்கரம்! நடுவானில் மதுபோதையில் பணிப்பெண்ணை கொல்ல முயற்சி..!!!

அபுதாபியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் இத்தாலிய பெண் ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லா பெருசியோ என்ற பெண் விமானத்தில் மது குடித்துவிட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாதாரண விமான பயணச்சீட்டை வைத்துக்கொண்டு…

Read more

Other Story