மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி பலியான பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்திரம் பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காயவைக்கும் பணியில் மாரியம்மாள்(75), கனகலட்சுமி(35) ஆகியோர் ஈடுபட்டனர். மதியம் மாரியம்மாளும், கனகலட்சுமி எந்திரங்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.…

Read more

இதுவரை ரூ.50 லட்சம் நிதி உதவி…. யாசகம் பெற்ற பணத்தை வழங்கிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(73) என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். சில இடங்களில் பாண்டியன் முடிந்த அளவு வேலை பார்த்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தேவையான…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற முதியவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

காணாமல் போன மூதாட்டி…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு…. கப்பல் மோதி இறந்ததா…? வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்து நகர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ…

Read more

லாரி மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் முத்து டிராக்டர் டிரைவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை கயத்தாறு அருகே இருக்கும் தனியார் கிரஷரில்…

Read more

Other Story