தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா….? 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் அமைந்துள்ளது. இதற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் தென்னை, பனை மரங்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

Other Story