தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தனியார் பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருக்கும் குடோனில் பழுதடைந்த ஊர்திரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு…
Read more