தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தனியார் பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருக்கும் குடோனில் பழுதடைந்த ஊர்திரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு…

Read more

தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி பலியான பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்திரம் பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காயவைக்கும் பணியில் மாரியம்மாள்(75), கனகலட்சுமி(35) ஆகியோர் ஈடுபட்டனர். மதியம் மாரியம்மாளும், கனகலட்சுமி எந்திரங்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.…

Read more

ஆலையில் திடீர் தீ விபத்து…. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. நேற்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

Other Story