“ஒழுங்குமுறை இல்ல.. திட்டமிடல் இல்ல!” ரசிகர்கள் செய்த காரியத்தால் ஏற்பட்ட விபரீதம்.. பொங்கியெழுந்த ஹெச்.ராஜா.. தவெக தலைவர் விஜய்க்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை..!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்கச் சென்ற அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வாகனத்தை, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தபோது எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்து ஏற்பட்டது. திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

இரவு முழுவதும் உயிருக்குப் போராடியும் உதவாத மனிதர்கள்.. விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்.. மனதை உலுக்கும் கொடூர சம்பவம்..!!

கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் போட்கா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கிய இளைஞர், உதவி கிடைக்காமல் கடும் குளிரில் இரவு முழுவதும் சாலையோரம் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்நகரைச் சேர்ந்த ஜெகதீஷ் கோப் என்பவர் ஞாயிற்றுக்கிழமை…

Read more

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நண்பர்கள் பலி… திருவிழா பணிகளை முடித்துவிட்டு திரும்பிய போது நடந்த விபரீதம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான…

Read more

பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபரின் உயிரை பறித்த சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகன்(9) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோகனின்…

Read more

Other Story