மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தல்…. சினிமா பட பாணியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியவரதன் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த போது சாத்தங்குடியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்…

Read more

Other Story