மாமனார் வீட்டிற்கு சென்று தகராறு…. தொழிலாளி மீது தாக்குதல்…. உறவினர் கைது…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு ராமசாமிபுரம் அய்யா கோவில் தெருவில் சக்திவேல் துரை(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் அக்காள், தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில…

Read more

Other Story