நெஞ்சைத் துளைத்த 13 செ.மீ கத்தியுடன் 34 வயது இளைஞர்.. உயிருக்குப் போராடிய வரை மீட்க மருத்துவர்கள் செய்த அந்த ‘மாஸ்டர் பிளான்’.. கே.ஜி.எம்.யு மருத்துவர்களின் அசாத்திய திறமை..!!*

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் தாக்குதலுக்குள்ளான 34 வயது இளைஞர் ஒருவரின் மார்பில் 13 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தி பாய்ந்த நிலையில், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் அவரைத் திறமையாகக் காப்பாற்றியுள்ளனர். அந்த கத்தி இதயத்தின்…

Read more

“மருத்துவமனைக்கே இனி பாதுகாப்பில்லையா?” காக்க வேண்டிய கைகளே கறைபடிந்தன.. சிகிச்சை பெற வந்த சிறுமிகளுக்கே இந்த நிலைமையா? நீதிமன்றத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!”

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றிய முன்னாள் மருத்துவர் நத்தானியேல் ஸ்பென்சர் என்பவர் மீது, சிறுவர்கள் உட்பட பல நோயாளிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 45 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ரஸ்ஸல்ஸ் ஹால் மருத்துவமனைகளில்…

Read more

இன்னைக்கு 5 மணி வரை தான் Time…. மருத்துவர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை….!!

கர்நாடகா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

Other Story