காலி பாட்டில்.. கட்டுக்கடங்காத போதை.. பொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த 3 பெண்கள்.. மருத்துவமனை முன் நடந்த பகீர் சம்பவம் – வைரல் வீடியோ!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை முன்பாக, மூன்று பெண்கள் மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய இரும்புப் பொருட்களைச் சேகரிக்கும் வேலை செய்து வரும் இந்தப் பெண்கள், பாம்டோலா…
Read more