“ஐயோ…. நைட்டு தூங்கும்போது என் தலைமாட்டுல ஒருத்தன் கை வைக்கிறான்….!” நள்ளிரவில் வார்டுக்குள் நுழைந்த விசித்திர நபர்…. கண்முன்னே திருடுபோன போன்களால் அலறிய நோயாளிகள்….!!!

அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் நம்பிக்கையோடு சிகிச்சைக்காக வரும் இடம். அத்தகைய புனிதமான இடத்தில்கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், நோயாளிகள் ஆழ்ந்த தூக்கத்தில்…

Read more

“திருப்பதிக்கு பஸ்ஸை திருடிக்கொண்டு போன நபர்!” திருப்பதி செல்ல வழி கிடைக்காத ஆத்திரத்தில் 21 கி.மீ. பஸ் ஓட்டிய விசித்திரமான சம்பவம்..!!”

தெலங்கானா மாநிலம் ஜங்காவ் மாவட்டத்தில், திருப்பதிக்குச் செல்ல வழி கிடைக்காத விரக்தியில் நபர் ஒருவர் அரசுப் பேருந்தைத் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னூரு கிராமத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்ற டிராக்டர் ஓட்டுநர், திருப்பதிக்கு ரயிலில் செல்ல பலமுறை முயற்சித்தும்…

Read more

திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த வீட்டுப் பணிப்பெண்.. முதலாளி வீட்டில் கைவரிசை.. 1 வருஷம் கழிச்சு போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

டேராடூனைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வேலை செய்த வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் சிக்கியுள்ளார். அந்தப் பெண், தனது முன்னாள் முதலாளியின் வீட்டில் இருந்த லாக்கரை நோட்டமிட்டு, அங்கிருந்து வைர…

Read more

“என் சம்பளம் 2 கோடி.. நான் ஏன் திருடணும்?” 1.95 டாலர் சர்ச்சையில் சிக்கிய ஃபோர்டு.. நிறுவனத்தையே அலறவிட்ட ஊழியரின் அதிரடி முடிவு.. நடந்த என்ன?

ஃபோர்டு நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 60 வயது ஊழியர் கியூர்த் க்ரோம் என்பவர், வெறும் 1.95 டாலர் மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள…

Read more

“சுபநிகழ்ச்சிக்கு வந்த அதிர்ச்சி!” திருமணமான ஒரே நாளில் மேற்கூரை வழியாகத் தாவிய காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்‌..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமணமான மறுநாளே மணமகள் தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த ஜிதேந்திர ஜோஷி என்பவருக்கும், முரைனாவைச் சேர்ந்த நம்ரதா ஜோஷி என்பவருக்கும் ஜூன் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது.…

Read more

“பிரதமர் மோடி முகமூடி அணிந்து கொள்ளை!” நள்ளிரவில் 40 போன்களை அபேஸ் செய்த திருடன்.. மொபைல் கடையில் நடந்த வினோதமான சம்பவம்.. சிசிடிவியால் சிக்கிய மர்ம நபர்..!!”

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கரேடா பகுதியில், ஒரு மொபைல் போன் கடைக்குள் புகுந்த திருடர்கள் சுமார் 40 செல்போன்களைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை கடை உரிமையாளர் லக்ஷ்மன் சென் கடையைத் திறந்தபோது,…

Read more

“கீழே விழுந்த பழத்தை எடுத்தா ஜெயில்!” சிங்கப்பூரில் மாம்பழங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பா? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!”

இந்தியாவின் கிராமப்புறங்களில் குழந்தைகள் மரத்தில் ஏறி மாம்பழங்களை ரசித்துச் சாப்பிடுவது வழக்கம், ஆனால் சிங்கப்பூரில் பொது இடங்களில் உள்ள மரங்களில் இருந்து பழங்களைப் பறிப்பது அல்லது கீழே விழுந்த பழங்களை எடுப்பது கூட சட்டப்படி குற்றமாகும். இப்படிச் செய்தால், சுமார் 3.6…

Read more

“5000-ஆ? இல்ல 500-ஆ?” வாயைத்திறந்த திருடி.. உரிமையாளரின் புத்திசாலித்தனத்தால் சிக்கிய உண்மை.. திருவாரூர் மொபைல் கடையில் நடந்த பரபரப்பு காட்சி..!!

திருவாரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில், கடை உரிமையாளர் இல்லாத நேரத்தில் சிறுவன் ஒருவனுடன் வந்த பெண், அங்கிருந்த பணத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் யாரும் இல்லாததைக் கவனித்த அந்தப் பெண், தனது குழந்தையையும் வைத்துக்கொண்டு…

Read more

“துணிக்கடையில் கைவரிசை!” விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் தங்க வளையலை லாவகமாகத் திருடிய மர்மப் பெண்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!”

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் கையில் இருந்த ஒரு சவரன் தங்க வளையலை மர்மப் பெண் ஒருவர் லாவகமாகத் திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் துணிகளைப் பார்ப்பது போலச்…

Read more

“மூணு பேரு.. ஒரு பொண்ணு.. மின்னல் வேகத்தில் முடிந்த கொள்ளை!” துப்பாக்கி முனையில் நடந்த பகீர் செயின் பறிப்பு.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்..!!

லூதியானாவின் மாடல் டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில், காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் துப்பாக்கி முனையில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி மாலை, ரீமா சாவ்லா என்ற பெண் வீட்டின் அருகே காய்கறி…

Read more

ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லி ஆப்ப வச்சிட்டான்.. கடையில் அமர்ந்து மொபைலை பார்த்த நபர் செய்த காரியம்.. யாரும் கண்டுகொள்ளாத அந்த ஒரு நொடி.. பகீர் சிசிடிவி காட்சி..!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், செல்போன் கடைக்கு வந்த நபர் ஒருவர் மொபைல் வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த வாடிக்கையாளர் மொபைலைத் தேர்ந்தெடுத்ததும், அவர் அதை நிச்சயம் வாங்கிவிடுவார் என்று…

Read more

மரம் வேரோட போச்சு.. தப்பிச்சா போதும்னு ஓட்டம் பிடிச்ச சிறுவர்கள்.. மாங்கா திருடப் போய் மரத்தையே கவுத்துட்டாங்க.. கேமரால சிக்கிய பகீர் காட்சி..!!

சாலையோரம் நின்றிருந்த மாமரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் ஏறி மாங்காய்களைப் பறித்தனர். அவர்கள் பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த மாமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவர்கள், தப்பித்தால் போதும் என்று…

Read more

Other Story