“மூணு பேரு.. ஒரு பொண்ணு.. மின்னல் வேகத்தில் முடிந்த கொள்ளை!” துப்பாக்கி முனையில் நடந்த பகீர் செயின் பறிப்பு.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்..!!

லூதியானாவின் மாடல் டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில், காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் துப்பாக்கி முனையில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி மாலை, ரீமா சாவ்லா என்ற பெண் வீட்டின் அருகே காய்கறி…

Read more

ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லி ஆப்ப வச்சிட்டான்.. கடையில் அமர்ந்து மொபைலை பார்த்த நபர் செய்த காரியம்.. யாரும் கண்டுகொள்ளாத அந்த ஒரு நொடி.. பகீர் சிசிடிவி காட்சி..!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், செல்போன் கடைக்கு வந்த நபர் ஒருவர் மொபைல் வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த வாடிக்கையாளர் மொபைலைத் தேர்ந்தெடுத்ததும், அவர் அதை நிச்சயம் வாங்கிவிடுவார் என்று…

Read more

மரம் வேரோட போச்சு.. தப்பிச்சா போதும்னு ஓட்டம் பிடிச்ச சிறுவர்கள்.. மாங்கா திருடப் போய் மரத்தையே கவுத்துட்டாங்க.. கேமரால சிக்கிய பகீர் காட்சி..!!

சாலையோரம் நின்றிருந்த மாமரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் ஏறி மாங்காய்களைப் பறித்தனர். அவர்கள் பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த மாமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவர்கள், தப்பித்தால் போதும் என்று…

Read more

Other Story