“மூணு பேரு.. ஒரு பொண்ணு.. மின்னல் வேகத்தில் முடிந்த கொள்ளை!” துப்பாக்கி முனையில் நடந்த பகீர் செயின் பறிப்பு.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்..!!
லூதியானாவின் மாடல் டவுன் எக்ஸ்டென்ஷன் பகுதியில், காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் துப்பாக்கி முனையில் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி மாலை, ரீமா சாவ்லா என்ற பெண் வீட்டின் அருகே காய்கறி…
Read more