“துணிக்கடையில் கைவரிசை!” விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் தங்க வளையலை லாவகமாகத் திருடிய மர்மப் பெண்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!”

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் கையில் இருந்த ஒரு சவரன் தங்க வளையலை மர்மப் பெண் ஒருவர் லாவகமாகத் திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் துணிகளைப் பார்ப்பது போலச்…

Read more

Other Story