“பிரதமர் மோடி முகமூடி அணிந்து கொள்ளை!” நள்ளிரவில் 40 போன்களை அபேஸ் செய்த திருடன்.. மொபைல் கடையில் நடந்த வினோதமான சம்பவம்.. சிசிடிவியால் சிக்கிய மர்ம நபர்..!!”
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கரேடா பகுதியில், ஒரு மொபைல் போன் கடைக்குள் புகுந்த திருடர்கள் சுமார் 40 செல்போன்களைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை கடை உரிமையாளர் லக்ஷ்மன் சென் கடையைத் திறந்தபோது,…
Read more