மாயமான வடமாநில இளைஞர்.. திருத்தணி சம்பவம் குறித்து கிளம்பும் திடுக்கிடும் சந்தேகங்கள்.. திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கிய அதிரடி கேள்விகள்..!!

திருத்தணி இரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின்…

Read more

“இதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!” திருத்தணியில் வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட விவகாரம்.. கொதித்தெழுந்த சீமான்.!!

ஒடிசா மாநிலத் தொழிலாளி சிராஜ் என்பவர் மீது நான்கு சிறுவர்கள் நடத்திய தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பெருகியுள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கமே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம் என்று அவர்…

Read more

Other Story