மாயமான வடமாநில இளைஞர்.. திருத்தணி சம்பவம் குறித்து கிளம்பும் திடுக்கிடும் சந்தேகங்கள்.. திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கிய அதிரடி கேள்விகள்..!!

திருத்தணி இரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின்…

Read more

“அமைச்சருக்கு கூச்சமே இல்லையா?” திருத்தணி கஞ்சா சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக அரசை கிழித்தெறிந்த அண்ணாமலை..!!

தமிழகத்தில் கஞ்சா நடமாட்டமே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல்” என்று விமர்சித்த அவர், திருத்தணியில்…

Read more

சவூதி அரசு போட்ட திடீர் உத்தரவு…மாதம் 11 லட்சம் சம்பளம் இருந்தாதான் சவூதியில் மது வாங்க முடியுமா? அதிர்ச்சியில் வெளிநாட்டினர்!

சவூதி அரேபியாவில் பொதுவாக மதுவுக்கு அனுமதி இல்லை என்றாலும், தற்போது இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு மட்டும் மது விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. எனினும், மாதம் 50 ஆயிரம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் ரூபாய்) வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே மது விற்பனை…

Read more

Other Story