அசாம் மாநிலம் குவகாத்தி பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் சிங். இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் சிங் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்தியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கான்ஸ்டபிள் ஹோம் பிரகாஷ் திங்கள் பணியிடை நீக்கம் செய்து டிசிபி உத்தரவிட்டுள்ளார்.