அசாம் மாநிலம் குவகாத்தி பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் சிங். இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் சிங் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்தியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கான்ஸ்டபிள் ஹோம் பிரகாஷ் திங்கள் பணியிடை நீக்கம் செய்து டிசிபி உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் வண்டியில் வைத்து சரக்கு…. வைரலான காணொளி…. கான்ஸ்டபிள் அதிரடி சஸ்பெண்ட்….!!
Related Posts
அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75…
Read moreஇது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read more