பள்ளிக்குள் புகுந்த ரவுடி, பெண் ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்து நாற்காலியை உடைப்பு.. பயந்து நடுங்கிய குழந்தைகள்.. அரசுப் பள்ளி பாதுகாப்பின் அவல நிலை..?”

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சகராயி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவார்ச்சி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த வாலிபர் ஒருவர் வகுப்பறையில் இருந்த…

Read more

“சத்துணவு பாக்கெட்டுக்குள் கிடந்த செத்த பாம்பு!” கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் இப்படியா? கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாண்டுர்ணா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், வத்சலா பாய் துர்வே என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சத்துணவாக லட்டு பாக்கெட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கர்காட் காம்தி கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக அந்த உணவை உட்கொள்ளவில்லை.…

Read more

“எனக்கு மசாஜ் பண்ணுங்கடா!” – வகுப்பறையில் மாணவர்களுக்கு நரக வேதனை காட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!

அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூர் பகிச்சா அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது,…

Read more

அரசு பள்ளிக்கூடமா இது..? தலைகீழாக மாற்றிய இளைஞர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் அரசு தொடக்க பள்ளியின் கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சிரமம் அடையும் சூழல்…

Read more

Other Story