“சத்துணவு பாக்கெட்டுக்குள் கிடந்த செத்த பாம்பு!” கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் இப்படியா? கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாண்டுர்ணா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில், வத்சலா பாய் துர்வே என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சத்துணவாக லட்டு பாக்கெட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கர்காட் காம்தி கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக அந்த உணவை உட்கொள்ளவில்லை.…

Read more

Other Story