பள்ளிக்குள் புகுந்த ரவுடி, பெண் ஆசிரியரின் கையைப் பிடித்து இழுத்து நாற்காலியை உடைப்பு.. பயந்து நடுங்கிய குழந்தைகள்.. அரசுப் பள்ளி பாதுகாப்பின் அவல நிலை..?”

மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள சகராயி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவார்ச்சி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த வாலிபர் ஒருவர் வகுப்பறையில் இருந்த…

Read more

“அம்மாவை கொன்ன அதே பாணி!” ஜாமீனில் வந்தவனுக்கு நேர்ந்த கதி.. கார் மீது மோதி ரவுடி வெட்டிப் படுகொலை.. ஜிம் சந்தோஷ் கொலைக்கு பழிக்குப் பழியா? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதியகாவு பகுதியில், பிரபல ரவுடி ஒருவன் ஆயுதம் ஏந்திய கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ‘ஆலுவா அதுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…

Read more

Other Story